தூத்துக்குடியை ‘கூறுபோட்டு’ கொள்ளையடித்த திமுக அமைச்சர்கள்! தவெக பகீர் குற்றச்சாட்டு!
‘தூத்துக்குடி மாவட்டத்தை ‘கூறுபோட்டு’ கொள்ளையடித்து வருகின்றனர் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன்’ என பகீரங்கமாக குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் த.வெ.க. அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்! திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகின்றன. தமிழக…
