Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

தூத்துக்குடியை ‘கூறுபோட்டு’ கொள்ளையடித்த திமுக அமைச்சர்கள்! தவெக பகீர் குற்றச்சாட்டு!

‘தூத்துக்குடி மாவட்டத்தை ‘கூறுபோட்டு’ கொள்ளையடித்து வருகின்றனர் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன்’ என பகீரங்கமாக குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் த.வெ.க. அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்! திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகின்றன. தமிழக…

‘விஜய் கர்நாடகா வரவேண்டாம்!’ முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவுறுத்தல்!

காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சிவகுமார், அதிகாரிகளுடன் உயர்மட்ட…

டாஸ்மாக் முறைகேடு! செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன்!

டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தொடர்பான வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. டாஸ்மாக் முறைகேடு விவகாரம் முன் ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில்…

செந்தில் பாலாஜி முன் ஜாமீன் வழக்கிலிருந்து விலகிய உச்சநீதிமன்ற பெண் நீதிபதி!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் திமுகவைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில், வழக்கு விசாரணையில்…

விஜய்யுடன் கர்நாடகா செல்லும் விஷ்ணு ரெட்டி – ஜான் ஆரோக்கியசாமி!

தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா சென்று பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது, மாறாக டெல்லி செல்லவேண்டும் என மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டி.டி.வி. ஆகியோர் வலியுறுத்தி வந்தனர். முதல்வர் விஜய் கர்நாடக செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவருடன் 3 அமைச்சர்கள், அரசியல்…

‘கைதாகக் கூடாது!’ உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற செந்தில் பாலாஜி!

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுத்த நிலையில், உடனடியாக செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. முந்தைய திமுக ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. கடந்த 2021…

டாஸ்மாக் முறைகேடு! கைவிட்ட நீதிமன்றம்! கைதாகும் செந்தில் பாலாஜி!

அ.தி.மு.க., திமுக ஆட்சி காலங்களில் மிகுந்த செல்வாக்கு கொண்ட அமைச்சராக வலம் வந்தவர் கரூரைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி. தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திலிருந்து அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருகிறது. அரசு வேலை வாங்கி தருவதாக…

அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1,518 பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியிலான பணிகள், இன்ஜினியரிங் பணிகள் உள்ளிட்டவற்றிற்கும் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதேபோல, அவ்வப்போது தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்புகளும் வெளியாகிறது. அதாவது அப்ரெண்டீஸ் பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி?…

கொளத்தூர் தொகுதியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மறு ஆய்வு..!

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வி அடைந்த கொளத்தூர் சட்டசபை தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக திமுகவின் சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி,…

கே.என்.நேருவுக்கு எதிராக ஐகோட்டில் தமிழக அரசு வைத்த முக்கிய வாதம்!

‘‘நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுவதற்கு முன்பு தனது விளக்கத்தை கேட்க வேண்டும் என்று கே.என்.நேரு கேட்க அடிப்படை உரிமையில்லை’’ என நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் முக்கியமான வாதம் வைக்கப்பட்டது. இந்த…