Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

இன்று தூத்துக்குடி, நெல்லையில் இ.பி.எஸ் பிரசாரம் !

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அ.தி.மு.க.-கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இந்நிலையில் அ.தி.மு.க. மற்றும் ஆதரவு கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும்,…

வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி ரகசிய கட்டளை!

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிக்கு எடப்பாடி பழனிசாமி ரகசியமாக சில கட்டளைகளை பிறப்பித்திருக்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக…

உதகையில் பாஜக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி !!

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் நல்ல நாள் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக இன்றைய நாளை தேர்ந்தெடுத்து வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர். பல இடங்களில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை  சேர்ந்த வேட்பாளர்கள்…

கொடி, சின்னத்தை, பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை தொடரும் : சென்னை உயர்நீதிமன்றம் !!

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது.…

பா.ஜ.க.வுடன் கூட்டணியால் கட்சியில் இருந்து விலகிய  அ.ம.மு.க. நிர்வாகி !!

பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்ததை கண்டித்து அக்கட்சியின் நிர்வாகி போஸ்டர் ஒட்டி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பம் நகர அ.ம.மு.க. துணைச் செயலாளராக இருந்தவர் சாதிக்ராஜா. இவர் கம்பம் நகர் முழுவதும் பரபரப்பு…

அதிக ஓட்டு பெற்றுத்தரும் ஒன்றிய, நகர செயலாளர்களுக்கு தங்க நகை பரிசு!!

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். ஓட்டு குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.…

விஜயபிரபாகரன் சின்ன பையன் ; அவர் நல்லா இருக்கனும்..! ராதிகா சரத்குமார்..!

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் 25 நாட்களில் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்கள். அந்த வகையில் பாஜகவில் கட்சியை இணைத்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் விருதுநகர்…

வயநாடு தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் யார்?

கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே காங்கிரஸ்,  பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கிவிட்ட நிலையில், தற்போது அந்த பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.…

தந்திரமாக செயல்படும் பா.ஜ.க..! திருமாவளவன்!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘பாரதிய ஜனதா கட்சி மிக தந்திரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் காலூன்றுவதற்காக அவர்கள் புதிய யுக்தியை கையாள்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறிய கட்சிகளிடம் சேர்ந்து கொண்டு ஊடுருவுகிறார்கள்.…

நாம் தமிழர் கட்சியில் இணைந்து வீரப்பனின் மகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டி..!

சந்தன கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி 4 ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட்டார். பாரதிய ஜனதாவில் தனக்கு முக்கிய பொறுப்புகள் தருவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் பாரதிய ஜனதாவில் அவருக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. இதனால்…