Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஆந்திரா முதல்வராக ஜூன் 9ல் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு!

ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ., ஜனசேனா கூட்டணி கட்சிகள் 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் இக்கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. மேலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மட்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. ஜூன் 9ல் அவர்…

‘இண்டியா’ கூட்டணி தோல்வி உறுதி! டெல்லி பயணம் ரத்தின் பின்னணி!

‘‘இந்தியா கூட்டணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டதால் கூட்டணிக்கட்சி தலைவர்களுடனான கூட்டத்திற்கு சென்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என முதல்வர் டெல்லி செல்லவில்லை’’ என எல்.முருகன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று…

ராகுல் தான் பிரதமர்! கார்கே திட்டவட்டம்!

‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெற்றால் ‘எப்படியாது நாம் பிரதமராகிவிடவேண்டும்’ என மாநிலக் கட்சித்தலைவர்கள் துடித்துக்கொண்டிருக்கையில், ‘பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திதான் எனது தேர்வு’ என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். இதுதொடர்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு…

வேறு பெண்ணுடன் உல்லாசம்! வைசாக் அழகியிடம் சிக்கிய கணவர்!

முன்னாள் வைசாக் அழகியான நக்ஷத்ரா தனது கணவர் திரிபுரானா வெங்கட சாய் தேஜாவின் கள்ள உறவை ஊடகங்களுக்கு பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளார். திருமணத்தை மீறிய கள்ள உறவு என்பது தற்போது மிகவும் பொதுவான விஷயமாக மாறிவிட்டது. கள்ள உறவு தொடர்பாக அதனால்…

இன்றுடன் முடியும் தேர்தல்! நாளை உயரும் சுங்க கட்டணம்!

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப் பதிவு இன்று நிறைவடையும் நிலையில், நாளை நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்கிறது. நமது நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவாகப் பயணிக்கவும் சரக்குகளை ஈஸியாக எடுத்துச் செல்லவும் நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த நெடுஞ்சாலைகள்…

‘இண்டியா’ கூட்டணி கூட்டம்! ‘ஜகா’ வாங்கிய ஸ்டாலின்? பின்னணி என்ன?

டெல்லியில் சனிக்கிழமை நடைபெற உள்ள இண்டியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில்,…

தேர்தலுக்கு முன்பே 10 இடங்களை தூக்கிய பாஜக! அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ல் வாக்கு எண்ணிக்கை!

அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேசம். இங்கே கடந்த 2019ஆம் ஆண்டு முதல்…

சென்னையில் நடிகை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம்!

சென்னை வளசரவாக்கத்தில் வீடு புகுந்து துணை நடிகை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் நடிகரின் கார் டிரைவர் உள்பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், தமிழ் டிவி…

‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஓய்வு நாளில் சஸ்பெண்ட்!

‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஏடிஎஸ்பி வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏடிஎஸ்பி வெள்ளதுரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தமிழ்நாடு காவல்துறையில் அறியப்படுபவர். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை…

பிரதமர் வீடு திட்டத்தில் ஊழல்! அதிகாரிகள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை!

‘தமிழகத்தில் பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் செய்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சொந்த வீட்டில் வசிக்க…