செந்தில்பாலாஜி வழக்கு: 15-ந் தேதி ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்டு..!
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து இருந்தது. இதற்கிடையே ஜாமீன் வழங்க கோரியும், அமலாக்கத்துறை…
