Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

செந்தில்பாலாஜி வழக்கு: 15-ந் தேதி ஒத்திவைத்த சுப்ரீம் கோர்ட்டு..!

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து இருந்தது. இதற்கிடையே ஜாமீன் வழங்க கோரியும், அமலாக்கத்துறை…

மே 14ம் தேதி பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

உத்தர பிரதேசம் வாரணாசி தொகுதியில் மே 14ம் தேதி பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதற்கு முந்தைய நாள் வாரணாசியில் ரோடு ஷோ நடத்த உள்ளார். தொடர்ந்து 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.

பிளஸ்-2 தேர்வு  முடிவுகள். மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர். இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் 13-ந்தேதி…

தோளில் கை போட்ட நிர்வாகி! பளார் விட்ட துணை முதல்வர்!

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தோளில் கை போட்ட காங்கிரஸ் நிர்வாகியை கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அடித்து விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் இதுவரை…

ரூ.4 கோடி விவகாரம்! சிபிசிஐடி வளையத்தில் நயினார் நாகேந்திரன்?

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் பறக்கும் படைகள் மூலமாக மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடைபெற்றதோடு, கோடிக்கணக்கான பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் சுமார் 640 கோடி…

அமைச்சர் பி.ஏ. வீட்டில் பணக் குவியல்! ஆடிப்போன அமலாக்கத்துறை!

ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் அலாம்கிர் உதவியாளர் வீட்டியில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்த ரூ20 முதல் ரூ30 கோடி ரொக்கப் பணத்தை அதிர்ச்சியுடன் கைப்பற்றினர். ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அலாம்கிர் ஆலன். ஜார்க்கண்ட்…

பணம் இல்லை… தேர்தலில் விலகிய காங். வேட்பாளர்..!

பிரச்சார செலவுக்கு பணம் இல்லாததால் ஒடிசாவின் புரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுசாரித்தா மொஹந்தி தேர்தல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். ஒடிசாவில் சட்டப்பேரவை, மக்களவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு மே 13, 20, 25, ஜூன்…

ராகுல் காந்திக்கு சொந்தமாக கார், வீடு இல்லை..!

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, தற்போது உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியிலும் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்துள்ளார். மனு தாக்கல் செய்தபோது, வேட்புமனுவுடன் தனது சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர்…

காதலியிடம் சாதி பார்த்த காதலன்! வன்கொடுமை சட்டத்தில் கைது!

காதலித்த பெண் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்ய மறுத்த காதலன் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்ட விருத்தாசலம் அடுத்துள்ள பெருவரப்பூர் அண்ணா தெருவை சேர்ந்த ராசப்பன் மகள் மகாலட்சுமி. இவரும் அதே கிராமத்தில்…

ஆயுர்வேத சிகிச்சைக்குப் பின் அதிரடிக்கு தயராராகும் இபிஎஸ்!

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை முடிந்து வந்திருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த கட்டமாக மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் அதிமுக செயலாளர்களை வரவழைத்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 18வது மக்களவைக்கான 543 எம்பிக்களை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற…