கள்ளக்குறிச்சி சம்பவம் : பா.ஜ.க மாநில தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 36பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கண்டனத்தை தெரிவித்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள் தி.மு.க. அரசை கடுமையாக சாடியுள்ளனர். இந்நிலையில்,…
