உச்சக்கட்ட உட்கட்சி பூசல்! நெல்லை பெண் சேர்மன் ராஜினாமா!
திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய தி.மு.க., சேர்மன் பூங்கோதை தி.மு.க., துணை சேர்மன் மாரி வண்ணமுத்து உள்ளிட்ட அக்கட்சியினரே வன்கொடுமை செய்ததாக பதவியை ராஜினாமா செய்தார். பூங்கோதை தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கு தி.மு.க., துணை சேர்மன்…
