Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சென்னையில் கனமழை! களத்தில் உதயநிதி!

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டிய நிலையில், இன்று காலை மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 6 செ.மீட்டருக்கும் மேல்…

விக்கிரவாண்டியில் த.வெ.க. மாநாடு பணிகள் விறுவிறு!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பணிகள் விக்கிரவாண்டியில் விறுவிறுவென நடந்து வருகிறது. நடிகர் விஜய் துவக்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், வரும் 27ம் தேதி நடக்கிறது. மாநாட்டு…

‘இழப்பை தாங்க முடியவில்லை!’ ரத்தன் டாடாவின் ‘மாஜி’ காதலி உருக்கம்!

நாட்டு மக்கள் கொண்டாடக் கூடிய தொழிலதிபராகவும் சிறந்த நன்கொடையாளராகவும் ரத்தன் டாடா விளங்கினார். ஆனால், அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ரத்தன் டாடா ஒருமுறை அளித்த பேட்டியில், “லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பணியாற்றியபோது ஒரு பெண் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. இந்த…

முரசொலி செல்வம் உடலை வீடியோ காலில் பார்த்து அழுத அழகிரி!

முரசொலி செல்வத்தின் உடலைப் வீடியோ காலில் பார்த்து மு.க.அழகிரி உடைந்து போய் அழுத வீடியோ அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. கருணாநிதியின் அக்கா மகன், முரசொலி மாறனின் தம்பி, கருணாநிதியின் மகள் செல்வியின் கணவர், முதல்வர் ஸ்டாலினின் மாமா என்ற குடும்ப உறவுகள்…

செந்தில் பாலாஜி மீது அவதூறு! சிறையில் சலூன் கடைகாரர்!

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்ட சலூன் கடைக்காரரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் செந்தில் பாலாஜி…

மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்!

தமிழ்நாட்டில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவும் பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க உத்தரவு அளித்துள்ளது. கன…

திமுக செலவில் விசிக மது ஒழிப்பு மாநாடு! அதிமுக ‘பகீர்’!

தி.மு.க.வினுடைய செலவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு நடந்ததாக திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில், கடந்த அக்டோபர் 2ம் தேதி வி.சி.க.,வின் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. மாநாட்டில் தி.மு.க., சார்பில்…

நீட் தேர்வு ரத்து திமுகவின் நாடகம்! எடப்பாடியார் ஆவேசம்..!

“நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற ஆளுங்கட்சியான திமுகவின் வெற்று அறிவிப்பினால்தான், நாம் இன்று விலைமதிக்க முடியாத உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம். நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி, இளைஞர்களையும், மாணவர்களையும் திமுக பொய்யான செய்தியைக் கூறி ஏமாற்றி வருகிறது. மத்தியில்…

மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவர் மறைவு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடன்பிறந்த சகோதரருமான முரசொலி செல்வம், இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து அவரது உடல் இன்று பிற்பகல் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது. சென்னை கோபாலபுரத்தில் அவரது…

மனித நேயத்தின் அடையாளம் ரத்தன் டாடா! முதல்வர் இரங்கல்..!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மறைந்த நிலையில், “இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டது. எனினும் அவரது…