Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘துரோகிகளிடம் தமிழகம் சிக்காது!’ சீமானை சீண்டிய விஜயலட்சுமி!

மீண்டும் வீடியோ வெளியிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தாக்குதல் நடத்தியுள்ளார் நடிகை விஜயலட்சுமி. “உங்களைப் போன்ற துரோகிகள் கையில் தமிழ்நாடு எப்போதும் சிக்காது. எனவே, உங்கள் முதலமைச்சர் கனவை இத்தோடு விட்டுவிடுங்கள்” எனக் கூறியுள்ளார் விஜயலட்சுமி.…

தமிழகம் நோக்கி காற்றழுத்த தாழ்வு! 6 நாட்களுக்கு கனமழை!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்…

தமிழகத்தில் நவ. 17 வரை கன மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் நவம்பர் 17 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, இன்று (நவ.,11) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை…

‘திருடுவதற்கு வசதியாக வந்ததுதான் திராவிடம்!’ சீறிய சீமான்!

‘வசதியாகத் திருடவும், பதுங்கியிருக்கவும் கொண்டுவந்தது தான் திராவிடம்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: ‘‘எந்த குழப்பமும் இல்லை. நான் தமிழ் மகன். என் தேசம்…

வெளிப்படைத் தன்மை! ஆய்வுக் குழுவிற்கு அறிவுறுத்தல்!

அதிமுக கள ஆய்வுக் குழு தாக்கல் செய்ய உள்ள ஆய்வு அறிக்கை வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார் அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து…

சிக்கிய ‘குருவி’கள்..! ரூ.15 கோடி தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு, ரூ.15 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தைக் கடத்தி வந்த 8 பெண்கள் உட்பட 25 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகள் சிலரது நடவடிக்கை…

‘உலக நாயகன்’ பட்டத்தை துறந்த கமல்! காரணம் என்ன..?

‘‘என் மீது கொண்ட அன்பால் உலக நாயகன் என்று என்னை அழைக்கிறீர்கள். எந்தவொரு தனி மனிதனையும் விட சினிமா கலை பெரியது. அதனால், பட்டங்களையும், அடைமொழிகளையும் துறக்க முடிவு செய்துள்ளேன். எனவே, என் மேல் அன்பு கொண்டவர்கள இனி என்னை கமல்ஹாசன்…

பாஜகவுடன் கூட்டணி! எடப்பாடி மனமாற்றத்தின் பின்னணி?

“அரசியல் சூழ்நிலைக்குத் தக்கவாறுதான் கூட்டணி அமைக்கப்படும். ஒத்த கருத்துகளை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயார். யார் யார் எல்லாம் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்புகிறார்களோ அவர்களுடன் கூட்டணி அமைப்போம்.” என திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்பு!

சுப்ரீம் கோர்ட்டின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இன்று (நவ.,11) நீதிபதி சஞ்சீவ் கன்னா 51வது தலைமை நீதிபதியாக…

சட்டமன்றத் தொகுதி வாரியாக செல்லும் விஜய்! அடுத்தது த.வெ.க. ஆட்சி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் விரைவில் சட்டமன்றத் தொகுதிவாரியாக சென்று தொண்டர்களை சந்திக்க இருக்கிறார். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது: ‘‘வரும்…