Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

திருச்சி சூர்யா, முக்தார் மீது பாய்ந்தது குண்டாஸ்!

திருச்சி சூர்யா, முக்தார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலாளராக இருப்பவர் அலிஷா அப்துல்லா. இவர் சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 3-ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், ‘எனக்கு…

முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து இனிகோ இருதயராஜ் வழக்கு!

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்…

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர்!

விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது…

பயிர்க்கடன் தள்ளுபடியில் பாரபட்சம்! ‘அனுபவமற்ற முதல்வர்!’ எச்சரித்த எடப்பாடி!

“தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு குறு, சிறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். பெரு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். சுமை தூக்கும் ஒட்டகத்தை…

சட்டமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்கும் எஸ்.பி.வேலுமணி? காரணம் இதுதான்!

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு ஜூன் மாதம் 18ம் தேதி சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடரை அ.தி.மு.க.வின் சீனியரான எஸ்.பி.வேலுமணி புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி அ.தி.மு.க.வின் சீனியர் ஒருவரிடம் பேசினோம். ‘‘தேர்தலில்…

பயிர்க்கடன் தள்ளுபடி..! முதல்வர் விஜய்யின் புதிய அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு முழுமையாக தள்ளுபடி செய்ய முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ரூ. 50,000 பயிர்க்கடன் தள்ளுபடி என்று தவெக அரசு அறிவித்திருந்தது. சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் ரூ.75,000 வரை பெற்ற பயிர்க்கடன்…

எம்எல்ஏக்களுக்கு பயிற்சி முகாம்! பாஜக, பாமக பங்கேற்பு! திமுக புறக்கணிப்பு!

சட்டப் பேரவை நடவடிக்கைகள், செயல்பாடுகள் தொடர்பான பயிலரங்கை முதலமைச்சர் ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில், த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 50 சதவீதத்திற்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள் புதுமுகங்கள் என்பதால், சட்டசபை…

டெண்டர் முறைகேடு! முதல்வரின் ரகசிய குழு! திமுக ‘மாஜி’க்களுக்கு செக்!

கடந்த தி.மு.க. ஆட்சிகாலத்தில் பொதுப்பணித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை என அனைத்துத் துறை டெண்டர்களிலும் லஞ்சம் தலைவிரித்தாடியதாக முதல்வர் விஜய்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ரகசிய குழு ஒன்றை அமைத்து, முறைகேடுகளை புள்ளிவிபரங்களுடன் கேட்டுப் பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.…

4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா! அதிமுக வழக்கு! தள்ளிப் போகும் இடைத்தேர்தல்?

அதிமுக தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்குகளின் விசாரணையை ஜூன் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்தும், நான்கு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை கோரியும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சென்னை…

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு! நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

முதலமைச்சர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜய் சங்கீதா இடையே கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா…