Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

செல்லூர் ராஜுக்கு எதிராக போர்க்கொடி! அதிமுக கூட்டத்தில் அடிதடி! காரணம் என்ன?

மதுரை அ.தி.மு.க. கள ஆய்வுக் கூட்டம் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் செல்லூர் ராஜுவுக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி அடிதடியில் ஈடுபட்ட சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க.,வின் கிளை, வார்டு, வட்டகங்கள் மற்றும் சார்பு…

எதிர்க்கட்சிகள் அமளி! நாள் முழுவதும் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய சில நிமிடங்களில் அவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை இனி புதன்கிழமை (நவ.27)…

காதல் திருமணம்! கனவில்கூட யாருக்கும் நடக்கக்கூடாது!

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கப்படும் திருமணங்களே இன்றைக்கு பாதியில் ‘முறியும்’ நிலையில், ‘கண்ணில்லாத’ காதல் திருமணத்தால் இளம்ஜோடிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவம்தான் வேதனை அடைய வைக்கிறது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஹேமா மற்றும் பிரசாந்த் ஆகியோர் காதலித்து வந்தனர்.…

பெண்கள் பாதுகாப்பு! தமிழக அரசுக்கு விஜய் வலியுறுத்தல்!

“பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று.” பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். இது…

பதவி விலகும் நா.த.க. நிர்வாகிகள்! காரணம் என்ன..?

நாம் தமிழர் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் நேற்று இணைந்தனர். இதனால் கிட்டத்தட்ட கோவையில் நாம் தமிழர் கூடாரம் காலியாகி உள்ளது. நாம் தமிழர் கட்சியின்…

முதல்வர் பதவி! திமுக கூட்டணியில் நீடிப்பாரா திருமா..?

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவன் உள்ளார் என்றும், அவர் முதல்வரானால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிகுமார் தெரிவித்துள்ளார். ரவிக்குமாரின் இந்த பேச்சுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக…

கரூரில் களமிறங்கிய செந்தில் பாலாஜி..!

கரூர் விஷன் 2030 விழிப்புணர்வு மாரத்தான், வாக்கத்தான் போட்டிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து பங்கேற்றார். தமிழக முதல்வர் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நிர்ணயித்து பல்வேறு திட்டங்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்கி வருகிறார். முதல்வரின் இந்த இலக்குக்கு வலுவூட்டும்…

தபால் வாக்குகளால் ‘தலை தப்பிய’ காங். தலைவர்!

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுகள் சாதனைகளையும், அதே சமயம் அதிசயங்களையும் நிகழத்தியிருக்கிறது. கடைசி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் நானா படோலின் வெற்றி தபால் (வெற்றி)ஓட்டுக்களால் தலை தப்பியிருக்கிறது. மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., தலைமையிலான மஹாயுதி கூட்டணி 235 தொகுதிகளை வென்று…

பா.ஜ.க. சாதனை வெற்றி! அடுத்த முதல்வர் யார்..?

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி 230 தொகுதிகளை கைப்பற்றி சாதனை வெற்றி பெற்றுள்ளது. புதிய முதல்வர் யார் என்பதை பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து முடிவு செய்து…

2026.! தமிழகத்தில் சறுக்கும் திமுக! மகாராஷ்டிராவே உதாரணம்!

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி இரண்டாவது முறையாக ‘மகா’ வெற்றியை பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என தி.மு.க. இப்போதே கணக்குப் போட்டு காய் நகர்த்துகிறது. ஆனால், அந்தக் கணக்கு பலிக்க வாய்ப்பில்லை. தமிழகத்தல்…