Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பைனான்சியரின் செக்ஸ் டார்ச்சர்! கள்ளக்காதலனுடன் மனைவி கைது !

திருப்பூர் அருகே அவிநாசியில் நடைபயிற்சிக்கு சென்றவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அந்த நபரின் மனைவியும் கள்ளக்காதலனும் கூலிப்படையினருடன் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன்…

புத்தக விழா புறக்கணிப்பு! திருமாவின் திடீர் விளக்கம்!

‘யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்; பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம்’ என நடிகர் விஜய் பங்கேற்கும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை தவிர்த்தது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று (டிச.6-) நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும்…

திமுகவிலிருந்து பாதி விலகிய திருமா? அழகுராஜ் சூசகம்!

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவை தொல் திருமாவளவன் திடீரென்று புறக்கணித்திருப்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில்தான் அரசியல் விமர்சகரும், அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளருமான மருது அழகுராஜ தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ‘‘#காலமும் #காரணமும்’’ காரணம்…

பொதுக்குழுவிற்கு பின் மா.செ. மாற்றம்! அதிரடிக்கு தயாராகும் இபிஸ்!

அ.தி.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு பின் கட்சி ரீதியாக மிகப்பெரிய அதிரடி மாற்றத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி ஆயத்தமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள…

ரூ.26 லட்சம் மோசடி புகார் சர்ச்சையில் செல்லூர் ராஜு..?

அ.தி-.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அடிக்கடி சர்ச்சைகளில்டி சிக்கி வந்தார். சமீபகாலமாக அவரது பெயர் மோசடி புகார்களிலும் இடம்பிடிப்பதுதான் மதுரையில் அ.தி.மு.க.வை அதலபாதாளத்தல் தள்ளி வருவதாக வேதனையில் இருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்! மதுரையில் செல்லூர் ராஜூவின் உதவியாளர் எனக்கூறி, அரசு…

துணை முதல்வருக்கு மீண்டும் முக்கிய பதவி..!

மாநில திட்டக்குழுவின் அலுவல்சாரா துணைத் தலைவராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், உறுப்பினராக தலைமைச்செயலர் நா.முருகானந்தமும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் மாநில திட்டக்குழுவின் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளார். துணைத்தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெரஞ்சன், முழு நேர உறுப்பினராக ஆர்.சீனிவாசன், கூடுதல் முழு…

இலை வழக்கு! ஓபிஎஸ்ஸுக்கு ஒரு நாள் தலைப்புச் செய்தி! இன்பதுரை விமர் சனம்!

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது ‘ஓ.பி.எஸ்.ஸுக்கு ஒரு தலைப்பு செய்தியாக இருக்க உதவுமே தவிர, வேறொன்றும்…

இரட்டை இலை வழக்கு! ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்த விண்ணப்பத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்…

மாடுகளுக்கு ‘போஸ்ட் மார்ட்டம்’! விக்கித்து நிற்கும் விவசாயிகள்!

பெஞ்சல் புயல் பாதிப்புகளில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மீண்டெழ நிவாரண உதவிகள் தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இதற்காக தமிழக அரசு விதித்துள்ள சில விதிகள்தான் கடுமையான விமர்சனங்களை…

சேறு வீசியதை அரசியலாக்கவில்லை! அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்டத்தில் 80 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி நிலங்கள் சேதமடைந்துள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சேறு வீச்சு சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர் பொன்முடி நேற்று…