Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

பொ.செ. பதவி! ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரி அதிமுக உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், கே சு சுரேன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விளம்பரத்துக்காக…

பாவம்! புண்ணியம்! அமித்ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி!

‘‘அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றிக் கவலைப்பட வேண்டும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காட்டமாக எதிர்வினையாற்றி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “அதிக பாவங்கள் செய்பவர்கள்தான்…

பிரதமர் மோடி – ராகுல் திடீர் சந்திப்பு!

பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடி ராகுலை சந்தித்து பேசினர். ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். பார்லிமென்ட் குளிர்க்கால கூட்டத்தொடர் நவ.,25ம் தேதி துவங்கியது.…

அதிமுகவுடன் கூட்டணி! மனம் திறந்த அண்ணாமலை!

2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை மனம் திறந்து பதில் அளித்திருக்கிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் பேசிய அவர், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை சில அரசியல்…

டிச. 24 எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை!

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாளான டிச.24ம் தேதி மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக, அக்கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக…

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சென்னையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தான் அஸ்வின். இவருக்கு வயது 38. இவர் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 765 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். டெஸ்டில் அதிக முறை…

சவுக்கு சங்கர் மீண்டும் கைது..!

கஞ்சா வழக்கில் யூடியுபர் சங்கர் விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் மீண்டும் அவரை தேனி போலீசார் சென்னை தேனாம்பேட்டையில் வைத்து கைது செய்தனர். பெண் காவலர்களை அவதூறாக பேசி பேட்டி கொடுத்த வழக்கில் யூடியூபர்…

தொகுதி காலியாக அறிவிப்பு! இடைத்தேர்தல் எப்போது?

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து…

ஒரே நாடு ஒரே தேர்தல்! ஆதரவு 269! எதிர்ப்பு 198!

‘ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா; பார்லி., கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கலாம்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மசோதாவுக்கு எம்.பி.,க்கள் 269 பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரே நாடு ஒரே…

ஈரோடு இடைத்தேர்தலில் த.வெ.க. போட்டி..!

கடந்த முறை ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தேர்தலில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ‘பட்டி ஃபார்முலா’ தி.மு.க.விற்கு பெரிதும் கைகொடுத்தது. இந்த முறை அந்தளவிற்கு களத்தில் இறங்கி செந்தில் பாலாஜி வேலை பார்ப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்குத்…