Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஒரு பெண்ணை பின் தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை!

பெண்களுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கிற சட்ட திருத்த மசோதாவை சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பாலியல் வன்கொடுமை வழக்கில், 14 ஆண்டுக்கு குறையாமல் கடுங்காவல் தண்டனை அளிக்கும் வகையில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டதிருத்த மசோதாவின் அம்சங்கள்…

சீமானை எதிர்க்காத இபிஎஸ் – ஓபிஎஸ் – விஜய்! மருது அழகுராஜ் ஆவேசம்!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பெரியாரைப் பற்றி இழிவாக பேசிய விவகாரம்தான் விஸ்வருபம் எடுத்து வருகிறது. தி.மு.க. சார்பில் துரைமுருகன், கனிமொழி ஆகியோர் கண்டனங்களை தெரிவித்த நிலையில், பெரியார் கொள்கைகளை ஏற்று கட்சியை நடத்தும் அ.தி.மு.க., ஓ-.பன்னீர்செல்வம், த.வெ.க. தலைவர்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். ஆளுநரின் செயல்பாடு அரசியலைமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டு திருந்துவார்கள்! சீமானுக்கு கனிமொழி பதிலடி!

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். ‘‘திராவிடத்தையும், பெரியாரையும் எதிர்ப்பதுதான் எனது கொள்கை. ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் புதிய கல்வி கொள்கையை ஏற்றுகொண்டது, வீடுதோறும் கல்வி…

‘விஜய் 2 % வாக்குகள் கூட வாங்கமாட்டார்!’ ஆடியோ லீக்கால் அதிர்ந்த த.வெ.க.!

‘விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் இருக்கும் வரை தமிழக வெற்றிக் கழகம் 2 சதவீத வாக்குகள் கூட வாங்காது’ என தமிழக வெற்றிக் கழகத்தின் வியூக பொறுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசியிருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை…

பொ. செ. பதவி! தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த ஐகோர்ட் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது. அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளில் முடிவு காணும் வரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது.…

பருவநிலை மாற்றம்..! எச்சரிக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்..!

‘‘இயற்கையைப் பாழாக்கி வருவதன் விளைவுதான் பருவநிலை மாற்றத்துக்குக் காரணம்’’ என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் பேசினார். வரும் காலங்களில் அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் பருவநிலை மாற்றம் மனிதர்களுக்கு மிகுந்த சவால்களை கொடுக்கும் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்! பருவநிலை மாற்றத்தால்…

‘பொய் பேச வேண்டுமா?’ ஆளுநருக்கு ஆதரவாக பேசிய சீமான்!

“திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா? இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்றுவிட்டார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். வடலூரில் தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கடலூர்…

ஒரே நாடு ஒரே தேர்தல்! இன்று முக்கிய முடிவு!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தொடர்பாக, முதல் ஆலோசனை கூட்டத்தை இன்று (ஜனவரி 8) பார்லி கூட்டுக்குழு நடத்துகிறது. கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு…

ஆளுநரை கண்டித்து பூங்கோதை ஆவேச பேச்சு! உற்சாகத்தில் தென்காசி உ.பி.க்கள்!

தமிழக சட்டசபையில் மரபை மீறிய தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநில…