Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

9 மாதத்திற்கு எம்.எல்.ஏ.வா? அண்ணாமலை கேள்வி!

‘9 மாதத்திற்கு ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்து என்ன பிரயோஜனம்?’ என ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை! மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘‘ எந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை தமிழக அமைச்சர்கள் சொல்ல…

விமான கட்டணம் உயர்வு! விழிபிதுங்கும் பயணிகள்!

பொங்கலுக்கு வெளியூர் சென்ற பலரும் விமானத்தில் சென்னை திரும்புவதால், விமான கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்காத நிலையில், பலரும் விமான பயணத்துக்கு…

அதிமுகவை வாழ வைப்பாரா? வீழ வைப்பாரா?

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று உதிர்த்த ஒரு வார்த்தைதான் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை! அதாவது, ‘‘தமிழகத்தில் இளைஞர்களின் வாக்குகளை இழந்து, காணாமல் போகும் கட்சிகள்தான் நடிகர் விஜயை அழைக்கின்றன’’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதான்…

சட்டவிரோதமாக மணல் அள்ள ஐகோர்ட் தடை!

திருவள்ளூர் மாவட்டத்தில், கொசஸ்தலை ஆற்றுப்படுகை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில், சட்ட விரோதமாக மணல், சவுடு மண் அள்ளுவதை தடுக்க, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர், அரசு துறை அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொசஸ்தலை…

விஜய் முதல்வரானால்… அண்ணாமலை ஆவேசம்..!

விஜய் தமிழக முதல்வரானால் ஏழை, எளிய மக்கள் அவரை எப்படி சந்திக்க முடியும் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபரில் மாநாடு நடத்தி…

‘விளம்பர மாடல்’ ஆட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள்! பிரேமலதா ஆவேசம்!

“தமிழகத்தில் மொத்தம் 2.21 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் வாங்கவில்லை. விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழக மக்கள்…

ஈரோட்டில் சுயேட்சையாக களமிறங்கும் அதிமுக பிரமுகர்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது. அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. பாஜகவும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக வேட்பாளர் விசி…

20ம் தேதி பரந்தூர் செல்லும் விஜய்..!

பரந்தூரில் விமான நிலையம் அமைவதற்கு நெடுநாட்களாக போராட்டம் நடத்தி வரும் மக்களை சந்திக்க விஜய்க்கு அனுமதி கிடைக்குமா? என்று எதிர்பார்த்த நிலையில் வருகிற 20ம் தேதி விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி அளித்திருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம்…

த.வெ.க.வில் இணைகிறாரா கு.ப.கி.?

‘வயல்வெளியிலும், வாழைத் தோட்டத்திலும் சுற்றித் திரிந்து, வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்றிருந்த என்னை அமைச்சராக்கி அழகு பார்த்தீர்கள்…’ இந்த வாசகத்தை யாராலும் மறந்து விட முடியாது. 1991ல் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபோது, விவசாயத்துறை அமைச்சராக…

சொத்து விபரம் வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்! அரசு ஊழியர்கள் வெளியிடுவார்களா?

தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலரின் சொத்துப் பட்டியல் பதிவேற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. அதே போல் அரசு ஊழியர்களின் சொத்துப் பட்டியலும் வெளியாகுமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்! தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், உயரிய அதிகாரம் படைத்தவர்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்.…