Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘போஸ்டர் அரசியல்’! கொந்தளித்த கோகுல இந்திரா!

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கோஷ்டி பூசல் வெடித்து வருகிறது. மதுரையில் அடிதடியே அரங்கேறியது. அந்த வகையில் சென்னையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார் கோகுல இந்திரா! சென்னையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்…

திமுக வலையில் சிக்குகிறாரா செங்கோட்டையன்? அடுத்த முடிவு ..?

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் தி.மு.க. விரித்திருக்கும் வலையில் சிக்குவாரா? அல்லது த.வெ.க.வின் வலையில் சிக்குவாரா? என்பதுதான் கொங்குமண்டலத்தில் ஹாட்டாபிக்காக இருக்கிறது. அத்திகடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான…

கெஜ்ரிவாலுக்கு தோல்வி ஏன்? பி.கே. புது விளக்கம்..!

‘‘டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி தோல்வி அடைவதற்கு, முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தது முக்கிய காரணம்’’ என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில்…

சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு இழப்பு! எடப்பாடி தரப்பு வாதம்!

அ.தி.மு.க. விவகாரத்தில் நீதித்துறைக்கு இணையான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது என கடந்த முறை நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இந்த நிலையில்தான், அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை! கல்வித் தகுதி ரத்து! எச்சரித்த கல்வி அமைச்சர்!

‘பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்களுடைய கல்வித் தகுதி ரத்து செய்யப்படும்’ என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்திருக்கிறார்! தமிழகத்தில் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவம்தான் அதிர்வலைகளை…

‘நம்முடைய நயினார்!’ திமுக திடீர் பாசத்தின் பின்னணி?

திருநெல்வேலியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ‘நம்முடைய நயினார் நாகேந்திரன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிமையோடு பேசியதுதான் தி.மு.க.வினரையே வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பா.ஜ.க. தலைவருக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையே…

கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! கர்ஜித்த எடப்பாடி பழனிசாமி!

கர்ப்பிணி பெண் என்று கூட பார்க்காமல் பாலியல் தொல்லை அளித்ததோடு, ரயிலில் இருந்து தள்ளிவிட்ட வக்கிர புத்தி உள்ள கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாடு அரசு பெண்களின்…

கிடப்பில் மசோதாக்கள்! உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகள்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தி வைத்து மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சட்டப்பேரவையில் நிறைவேற்றி…

பாதுகாப்பில்லாத தமிழகம்! Dr. சரவணன் பகீர் குற்றச்சாட்டு!

‘‘சாதாரண மக்கள் முதல் உயர் போலீஸ் அதிகாரி வரை பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழகம் மாறியிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகள் சட்ட ஒழுங்கு குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை மு.க.ஸ்டாலின் விட வேண்டும்’’ என அ.தி.மு.க. கழக மருத்துவரணி இணை செயளாலர்…

மா.செ.க்களுக்கு 1 மாதம் அவகாசம் கொடுத்த விஜய்..!

‘இன்னும் ஒரு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் நியமனத்தை முடித்திருக்க வேண்டும்’ என மாவட்டச் செயலாளர்களுக்கு அதிரடியான உத்தரவைப் பிரப்பித்திருக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்…