‘தொலைச்சுடுவேன்!’ மாஃபாவை மிரட்டிய கே.டி.ஆர்.!
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் மாபா பாண்டியராஜனை, மாஜி அமைச்சரான ராஜேந்திர பாலாஜி ‘தொலைச்சுடுவேன்!’ என்று ஒருமையில் பேசி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விருதுநகர் மேற்கு…
