ஷாஹ்தோல்: மத்திய பிரதேசத்தின் ஷாஹ்தோல் மாவட்டம் ஜெய்த்பூர் பகுதியில் நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கி 15 வயது சிறுவன், 22 வயது இளைஞர் பலியாகினர். காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டம் குதேவா கிராமத்தில் இடியுடன் மழை பெய்ததில், மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர்.

By admin