Tag: பங்குச் சந்தை

பங்கு வெளியீட்டுக்கு வரும் ‘எம்கியூர் பார்மசூட்டிக்கல்ஸ்’

புதுடில்லி:‘எம்கியூர் பார்மசூட்டிக்கல்ஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது. எம்கியூர் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம், பரந்த அளவில் மருந்துப் பொருட்களை உருவாக்குதல், உற்பத்தி செய்தல் மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், உலகளவில் 70…