Month: March 2025

2 குழந்தைகள் கட்டாயம்! சந்திரபாபு நாயுடு உத்தரவு!

“பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும்,” என அறிவுரை கூறியுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிரித்தபடி, “தேவைப்பட்டால் வருங்காலங்களில் இதுகுறித்து வீடுகள் கண்காணிக்கப்படும்,” எனவும் கூறினார். தென் மாநிலங்களில் மக்கள் தொகை பிறப்பு விகிதம் குறைந்து…

‘ஜெ. ஆட்சியை பா.ஜ.க. தரும்!’ டி.டி.வி. அந்தர் பல்டி – பின்னணி?

‘தமிழகத்தில் பாஜகவால் ஜெயலலிதாவின் ஆட்சியை தர முடியும்’ என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார். திருச்சியி செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ‘‘டாஸ்மாக் அலுவலகம், மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடி ஊழல் நடத்திருப்பதுபோல, சென்னை…

சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்!

முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தனியாக சபாநாயகரை சந்தித்து பேசிய விவகாரம்தான் அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல்கள் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சமீபத்திய நடவடிக்கைகள் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன. தமிழ்நாடு…

டாஸ்மாக் முறைகேடு! அதிமுக வெளிநடப்பு!

சபாநாயகர் அப்பாவு பதவிநீக்க கோரிக்கையை விவாதத்துக்கு எடுக்க வேண்டும், டாஸ்மாக் முறைகேடுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று இந்த திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காததால், அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

உச்சத்தை தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் பெண்கள்!

சென்னையில் இன்று (மார்ச் 14) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு…

சென்னைக்கு அருகில் புதிய நகரம்! பட்ஜெட்டில் அறிவிப்பு!

சட்டசபையில் 2025&-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொல்லியல் ஆய்வுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டசபை இன்று (மார்ச் 14) காலை 9.30 மணிக்கு கூடியது. இன்று காலை…

அமைச்சர்களுக்கு ஒரு நியாயம்? மக்களுக்கு ஒரு நியாயமா? அண்ணாமலை கேள்வி!

‘‘தமிழகத்தில் உள்ள அமைச்சர்களின் பேரக்குழந்தைகள் அனைவரும் மூன்று மொழிகள் படிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நியாயம் பொதுமக்களுக்கு ஒரு நியாயமா?’’ என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ‘‘மும்மொழி கொள்கை தொடர்பாக அமைச்சர்…

பாலியல் புகார்! 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்! அமைச்சர் அதிரடி..!

பாலியல் புகாரில் ஆசிரியர்கள் சிக்கினால், அவர்களது சான்றிதழ்கள் ரத்து செய்யப்படுவதோடு ‘டிஸ்மிஸ்’ செய்யப்பாடுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்திருந்தார். இந்த நிலையில், தமிழகம் முழுதும் பாலியல் புகாரில் சிக்கிய 25 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில்…

நீதிபதி முன் கதறிய ‘தங்க கடத்தல்’ நடிகை..!

கர்நாடகாவில் தங்கம் கடத்திய வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ், நீதிபதி முன் கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. ரன்யா ராவிடம் தங்கம் வாங்கிய நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர் தருண் ராஜ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். மேற்காசிய நாடான ஐக்கிய…

தமிழகத்திற்கு கல்வி நிதி! ராஜ்யசபாவில் திமுக நோட்டிஸ்!

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு தர மறுப்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும். ஒன்றிய அரசு, நிதியை தவறாக பயன்படுத்துகிறது.…