Month: March 2025

முதல்வர் வீடு முற்றுகை! அண்ணாமலை ஆவேசம்?

‘‘இனிமேல், தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்துவோம். முதல்வர் வீட்டை கூட முற்றுகை இடுவோம்’’ என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக, போராட்டத்திற்கு செல்லும் வழியில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘நானும் பா.ஜ.க, நிர்வாகிகளும்…

செங்கோட்டையன் வசமாகும் அதிமுக! சமரசத்திற்கு வாய்ப்பில்லை!

எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் ஏற்பட்டுள்ள விரிசல் விஸ்வரூபம் எடுத்து, அ.தி.மு.க.வை செங்கோட்டையன் ‘மேலிடத்தின்’ உதவியுடன் தன் வசப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து…

டாஸ்மாக் போராட்டம்! வீட்டுக் காவலில் தமிழிசை! வினோஜ் கைது!

டாஸ்மாக் தலைமையகத்தை இன்று (மார்ச் 17) முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக பாஜக அறிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் காவல் துறையினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை வீட்டின் முன்பு காவலர்கள் முகாமிட்டுள்ளனர்.…

ஆட்சியில் பங்கு! திருமா பேச்சு! அதிர்ச்சியில் திமுக!

‘கூடுதலாக தொகுதிகள் கிடைக்கும் என்பதற்காக கூட்டணி மாறமாட்டோம்’ என பேசிய திருமாவளவன், ‘கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என்பது நமது கனவு, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது நமது இலக்கு’ என பேசியிருப்பதுதான் தி.மு.க.வை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. விழுப்புரத்தில் நடந்த வி.சி.,…

உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக எடப்பாடியை எதிர்க்கிறாரா..?

அ.தி.மு.க.வின் சீனியரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று பா.ஜ.க.வை புகழ்ந்து பேசியிருப்பதுதான் அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. கோபிச்செட்டிப்பாளையம் சட்டசபை தொகுதியை தமது கோட்டையாக வைத்திருப்பவர் செங்கோட்டையன். 1977(சத்தியமங்கலம்),…

‘தர்ம யுத்த’த்திற்கு தயாராகும் செங்கோட்டையன்!

அதிமுகவில் தனித்து இயங்கும் அக்கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனின் போக்கு அநாகரீகமானது என அக்கட்சியின் முன்னாள் அமைச்சரான வைகை செல்வன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகை செல்வன் கூறியதாவது: சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் சந்தித்தது தனிப்பட்ட விஷயம்…

இசைப் புயலுக்கு இதயவலி! அப்பல்லோவில் அனுமதி!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென இதயவலி ஏற்பட்டதன் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம்டாக்…

அமெரிக்கா செல்ல 41 நாடுகளுக்கு செக்!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பூட்டான் உள்ளிட்ட 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோத குடியேற்றம், வரி விதிப்புகள், விசா கெடுபிடிகள் எனப் பல்வேறு…

8,997 சமையல் உதவியாளர் பணிக்கு அரசாணை வெளியீடு!

பள்ளிகளில் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000…

இந்தி எதிர்ப்பு! தமிழகத்திற்கு ‘சவுக்கடி’ கொடுத்த பவன் கல்யாண்!

மொழிக் கொள்கை மற்றும் வடக்கு-தெற்கு மாநிலங்களுக்கு இடையே நிலவும் அரசியல் சார்ந்த சிக்கலுக்கு மத்தியில் இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று காக்கிநாடா மாவட்டம் பிதாபுரம் தொகுதியில்…