Month: February 2025

மீண்டும் 2 ஜி வழக்கு… ஆட்டத்தை ஆரம்பித்த சி.பி.ஐ.!

தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கும் சமயத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் 2 ஜி வழக்கிலும் சி.பி.ஐ. தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான ஊழல் வழக்கில்,…

பருப்பு, பாமாயிலுக்கு டெண்டர் கோரிய தமிழக அரசு!

தமிழ்நாட்டில் 34,807 நியாய விலைக்கடைகளின் வாயிலாக 2 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 511 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் தோறும் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர்.…

பொ.செ.வா? ம..ர் செயலாளரா? எடப்பாடியை விமர்சித்த திருச்சி நிர்வாகி!

தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளிலுமே உட்கட்சி துரோகிகளால்தான் அக்கட்சி தோல்வியை சந்திக்கிறது. அந்த வகையில் தி.மு.க.வில் தற்போது ‘களையெடுப்பு’ ஆரம்பமாகிவிட்டது. ஆனால், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால்தான், திருச்சியில் ஒரு நிர்வாகி எடப்பாடி பழனிசாமியை ‘பொதுச் செயலாளரா? ம…ரு…

பன்னீர் அடித்த பல்டி! ஆர்.பி. உதயகுமாருக்கு எச்சரிக்கை!

கடந்த சில தினங்களுக்கு முன்புதான், ‘நான் அ.தி.மு.க.வில் சேருவதற்கு எந்தவித நிபந்தனையும் இல்லை… நிபந்தனையின்றி இணைய விரும்புகிறேன்’ என ஊடகங்களிடம் பேசினார் ஓ.பன்னீர் செல்வம்! இந்த நிலையில்தான் இன்று, “அதிமுகவில் சேர்க்கும்படி நான் யாரிடமும் கேட்கவில்லை. எனக்காக யாரும் பரிந்து பேச…

டாக்டர் சேகர் பதவி பறிப்பு! உற்சாக மிழந்த விழுப்புரம் உ.பி.க்கள்!

விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்த மருத்துவர் சேகரை அப்பதவியில் இருந்து நீக்கியிருப்பதுதான், விழுப்புரம் உடன் பிறப்புக்களை உற்சாகமிழக்க வைத்திருக்கிறது. விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு அதிமுக-விலிருந்து வந்த…

தாது மணல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் !அள்ளவும் தடை நீடிக்கும்… உயர் நீதிமன்றம்!

‘‘தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் விதித்த தடை செல்லும்’’ என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தாது மணல் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் தாது…

அதிமுகவினருக்கு பதவி? திமுகவினர் போர்க்கொடி..!

விழுப்புரம் மாவட்ட திமுக-வை மூன்றாக பிரித்திருக்கும் திமுக தலைமை, புதிதாக பிறந்திருக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக-வுக்கு அதிமுக-விலிருந்து வந்த லட்சுமணனை பொறுப்பாளராக்கி இருக்கிறது. 2021-ல் விழுப்புரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தோற்கடித்தவர் இந்த லட்சுமணன் என்பது கூடுதல் தகவல்.…

அப்பாவா..? ஹிட்லரா..? Dr. சரவணன் சரமாரி கேள்வி..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அ.தி.மு.க.வினரைத் தாண்டி மக்களும் ‘அம்மா’ என்றுதான் அழைப்பார்கள். சமீபத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘தன்னை அப்பா என்று அழைப்பது பெருமையாக இருக்கிறது’ என்றார். இதற்குதான் அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் சரமாரியாக ஸ்டாலினுக்கு…

பெரியார் குறித்து அவதூறு! ராணிப்பேட்டை போலீசார் சம்மன்!

பெரியார் குறித்து அவதூறாக பேசிய புகாரில் விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள நா.த.க. தலைமை அலுவலகத்தில் ராணிப்பேட்டை போலீசார் சம்மனை வழங்கினர். தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது தமிழ்நாடு முழுவதும்…

விகடன் இணையதளம் முடக்கம்! கனிமொழி கண்டனம்!

அமெரிக்காவில் இந்தியர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது தொடர்பாக விகடன் இணையதளத்தில் கார்ட்டூர் இடம்பெற்றிருந்தது. அதே போல், கடந்த சனிக்கிழமை வெளியான ஜூனியர் விகடன் இதழில் ‘சரண்டர் ஆகுங்கள் அல்லது…’ என எடப்பாடிக்கு டெல்லி கொடுக்கும் நெருக்கடியை ‘கவர் ஸ்டோரி’யாக வெளியானது. இந்த…