மீண்டும் 2 ஜி வழக்கு… ஆட்டத்தை ஆரம்பித்த சி.பி.ஐ.!
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கும் சமயத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் 2 ஜி வழக்கிலும் சி.பி.ஐ. தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான ஊழல் வழக்கில்,…
