Month: January 2025

‘டங்ஸ்டன்’ திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு!

‘டங்ஸ்டன் திட்டம் நான் முதல்வராக இருக்கும் வரை நிறைவேறாது. அப்படி நிறைவேறும் பட்சத்தில் நான் பதவியில் இருக்கமாட்டேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு அரசின்…

அமெரிக்காவை விட தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு! பூங்கோதை ஆலடி அருணா பேச்சு!

‘திராவிட மாடல் ஆட்சி’யில், ‘இன்றைக்கு அமெரிக்காவை விட தமிழகத்தில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் இருக்கிறது’’ என முன்னாள் அமைச்சர் பூங்கோதை பேசியிருக்கிறார்! தென்காசி தெற்கு மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி, கடையம் வடக்கு ஒன்றியம் மடவார் விழாகத்தில் கழக அமைப்பு செயலாளர்…

‘எத்தனை மிரட்டல்கள் வந்தாலும்..!’ சவுக்கு சங்கர் ஆவேசம்..!

‘‘எத்தனை அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், வழக்குகள், அலைக்கழிப்புகள் வந்தாலும் எங்கள் பணி தொடரும்’’ என ஜாமினில் விடுதலையான சவுக்கு சங்கர் சரவெடியாய் வெடித்திருக்கிறார் தனது வலைதளப் பக்கத்தில்! சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், புழல் சிறையில்…

கதிர் ஆனந்த் கல்லூரில் ரூ.13.7 கோடி பறிமுதல்! அமலாக்கத்துறை தகவல்!

தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில், கடந்த ஜன., 3ம் தேதி அமலாக்கத் துறை சோதனை…

நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகம்! ‘லைட் டூட்டி’ தேவையா?

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகப்பெரிய நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது ‘லைட் டூட்டி’ தேவையா? என கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்! 2018 ஆண்டு ரூ. 24,718 கோடியாக இருந்த தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் நஷ்டம் 2022-இல் ரூ.48,478 கோடியாக அதிகரித்தது…

‘வாரிசு’ தயாரிப்பாளரை வளைத்த வருமான வரித்துறை..!

‘வாரிசு’ திரைப்படத்தின் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ‘தில்’ ராஜு வருமான வரித்துறை அதிகாரிகள் வளைத்திருப்பதுதான் தெலுங்கு திரையுலகத்தை தாண்டி தமிழ்த் திரையுலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு. இவர் ஆரம்பத்தில்…

ஈரோடு கிழக்கு; நள்ளிரவில் வெளிமாநில பெண்ணின் வேட்புமனு தள்ளுபடி!

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு நேற்று நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 46 ஆக குறைந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி…

பொ.செ. பதவி! சின்னம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்…

ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி! அதிமுக பிரமுகர் வாபஸ்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களத்தில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த ஈ,வி,கே,எஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஓட்டுப்பதிவு பிப்.5ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.…

பரந்தூரில் விமான நிலையம்! விஜய் கிளப்பிய ‘சந்தேகம்’!

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதில் ‘அவர்களுக்கு ஏதோ லாபம்’ இருக்கிறது என விஜய் கிளப்பிவிட்ட சந்தேகம்தான் ஆளுங்கட்சி தலைமையையும், அமைச்சர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. மேலும் புதிய சர்வதேச…