Month: January 2025

சுகாதாரத்துறை மெத்தனம்! நோய் பரவலில் தமிழகம் முதலிடம்! Dr. சரவணன் குற்றச்சாட்டு!

‘‘ஆண்கள், பெண்களை பாதிக்கும் பொன்னுக்கு வீங்கி (MUMPS) நோய் ஒரே ஆண்டில் 8 மடங்கு பரவியநிலையில், சுகாதாரத் துறை நிர்வாக சீர்கேட்டால் தமிழகமே நோய் பரவல் மாநிலத்தில் முதலிடமாக உள்ளது’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா.சரவணன் கடுமையாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.…

பிறப்பால் குடியுரிமை விவகாரம்! நீதிமன்றம் தற்காலி தடை!

பிறப்பால் குடியுரிமை தொடர்பான டிரம்பின் நிர்வாக ஆணையை அமல்படுத்துவதற்கு, அமெரிக்கா மாவட்ட நீதிபதி ஜான் கோஹனூர் தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப், ஜனவரி 20ம் தேதி பதவியேற்றார். முதல் நாளிலேயே, பிறப்பால் குடியுரிமை வழங்கப்படுவதில்…

வெறிநாய் கடித்ததில் தமிழகம் முதலிடம்! Dr.சரவணன் பகீர் குற்றச்சாட்டு!

கடந்தாண்டில் வெறிநாய் கடித்ததில் 4.85 லட்சம் பேர் பாதித்து தமிழக முதலிடம் பிடித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 26 பேர் பலியாகியள்ளனர். காரணம் அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இருப்பில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்’ என தமிழக…

பாலியல்… மரண தண்டனை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை கிடைக்கும் வகையில் பேரவையில் முதலமைச்சர்…

விஜய்யை கண்டு திமுகவுக்கு பயம் இல்லை! அப்பாவு அதிரடி!

‘‘தவெக தலைவர் விஜய்யை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை’’ என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது: மாநில சட்டப்பேரவை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பிஹாரில்…

‘2026க்கு பின் திராவிடம் துடைத்து தூரவீசப்படும்!’ சீமான் ஆவேசம்!

“தள்ளாடிக் கொண்டிருக்கிறது திராவிடம். பேரெழுச்சிப் பெற்றிருக்கிறது தமிழ்த்தேசிய அரசியல். பெரியார், திராவிடம் இல்லாமல் அரசியல் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவை எதுவும் இல்லாமல்தான், தனித்து நின்று மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கிறேன். 2026-க்குப் பிறகு, திராவிடம் துடைத்து…

கனிமவளக் கொள்ளை! ரூ.3,500 கோடி அபராதம்..!

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம் எடுத்து விற்பனை செய்த குவாரி நிறுவனங்கள், 3500 கோடி ரூபாய் உடனடியாக அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளம்…

வேட்புமனு ஏற்பில் குளறுபடி! தேர்தல் அதிகாரி மாற்றம்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், பெங்களூருவைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் பத்மாவதியின் வேட்புமனு ஏற்கப்பட்ட குளறுபடி காரணமாக, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலர் மணீஷ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் தேர்தல் அலுவலராக…

எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி..!

‘‘அரசியல் வியாபாரி’’ என தன்னை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. “தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி…

பாலியல் பலாத்காரம்! போலீசாரிடமும் விசாரணை!

அண்ணா பல்கலை மாணவி, பாலியல் வன்முறை வழக்கில் கைதான, தி.மு.க., அனுதாபி ஞானசேகரனிடமும், அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த போலீசாரிடமும், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறையில் உள்ள ஞானசேகரன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவரை நேற்று அண்ணா…