Month: October 2024

உ.பி. இடைத்தேர்தல்! காங். பின் வாங்கிய பின்னணி!

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதியே போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கிடைத்த 2 தொகுதிகளையும் மறுத்துவிட்டது. இதன் பின்னணி வெளியாகி உள்ளது. சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில் உ.பி.யில் இண்டியா கூட்டணிக் கட்சிகளாக காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் சமாஜ்வாதி 37…

கலைஞர் குடும்பத்தில் தலைவராகும் ஆண் வாரிசுகள்! எடப்பாடி ஆவேசம்!

‘தி.மு.க.,வில் கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஆண் வாரிசுகள் தான், கட்சிக்கு தலைவராக வர முடியும்’ என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் கடுமையாக சாடியுள்ளார். சேலம், வனவாசியில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: நான் கனவு காணவில்லை, ஸ்டாலின் தான் பகல்…

பச்சை மலையில் ‘ஜீப் லைன்’! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!

பச்சை மலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அதிநவீன தங்கும் விடுதிகள் மற்றும் ஜீப் லைன் பொழுது போக்கு அம்சங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பகுதியாக 527.61 சதுர கிலோ…

‘திமுக கூட்டணியில் விரிசல் விழாது!’ ஸ்டாலின் உறுதி!

“எங்கள் கூட்டணிக்குள் விவாதங்கள் நடக்கலாம். பேச்சுவார்த்தைகள் நடக்கலாம். விவதாங்கள் நடப்பதால், அதில் விரிசல் ஏற்பட்டு விட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது. விவாதங்கள் இருக்குமே தவிர விரிசல் ஏற்படவில்லை” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

வைத்திலிங்கத்தை வளைத்த அமலாக்கத்துறை!

அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ்.ஸின் தீவிர ஆதரவாளருமான வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம்.. இவர் தற்போது முன்னாள்…

வாடகை பேருந்துகள்! வலுக்கும் எதிர்ப்புகள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவிதினகரன் வலியுறுத்தியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களின் வசதிக்காக தனியார் பேருந்துகளை…

நீதித்துறைக்கே சவால் விடும் நித்தி! நீதிபதி கண்டனம்..!

நீதித்துறைக்கே நித்தியானந்தா சவால் விடுவதாக நீதிபதி கோபம் அடைந்திருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா, நில மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத…

கூட்டணி ஆட்சி… மனம் திறந்த எடப்பாடி..!

‘‘சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’’ என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார். 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி கோரிக்கையை அ.தி.மு.க., ஏற்குமா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார். சேலத்தில் அ.தி.மு.க., செயல்வீரர்கள்…

சட்டவிரோத பண பரிமாற்றம்! ‘இடி’க்கு உச்சநீதிமன்றம் செக்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் அடிப்படை உரிமைகளை அமலாக்கத்துறை மீறுவதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அனில் துதேஜாவுக்கு அவசரகதியில் சம்மன் அனுப்பப்பட்டு கைதுசெய்யப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்…

எடப்பாடிக்கு எதிராக தட தடக்கும் தளவாய் சுந்தரம்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குமரியில் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம்..! கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவின் முக்கிய முகமாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். 2016 சட்டசபை தேர்தலில்…