Month: September 2024

ரூ.5 கோடி அவதூறு வழக்கு! சிங்க முத்துவுக்கு அதிரடி உத்தரவு!

யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக ரூ. 5 கோடி மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கில், இரு வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த…

2026 தேர்தல் கூட்டணி! சூழல் சரியில்லை! கே.என்.நேரு ‘ஓபன் டாக்’!

‘‘திமுகவிற்கு தற்போது எதிரிகள் அதிகம் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலை போன்று, சட்டசபை தேர்தல் கூட்டணி சுமூகமாக அமையும் சூழல் இல்லை’ என அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கூட்டணிக் கட்சிகள் பிரிந்து செல்லாத வகையில் கூட்டணியை பலமாக…

தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை! சங்கங்கள் எங்கே? ரேகா நாயர் சரமாரி கேள்வி!

‘‘நடிகைகள் புகார் கொடுத்து அதற்கு நடவடிக்கை எடுக்கும் நிலைமையில் தமிழ் சினிமா சங்கங்கள் இருக்கிறதா?’’ என்று நடிகை ரேகா நாயர் கேள்வி எழுப்பி உள்ளார். மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்களை ஹேமா கமிட்டி அறிக்கை தோலுரித்துக் காட்டிய நிலையில், அதுபற்றி…

நிதிக்காக கொள்கையை விடமாட்டோம்! அன்பில் மகேஷ் உறுதி!

“பிஎம் ஸ்ரீ திட்டத்துக்காக நாங்கள் பணம் கேட்கவில்லை. சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்துக்காகத் தான் பணம் கேட்கிறோம். எனவே, இதையும் அதையும் முடிச்சுப்போடாமல், தயவுகூர்ந்து நிதியை கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்டோமே தவிர, எந்தக் காரணம் கொண்டும் கொள்கையை விட்டுக்கொடுத்து மத்திய…

நிலம் மோசடி… ‘மாஜி’ சகோதரர் திடீர் கைது!

கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரை நேற்று கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த…

சிங்கப்பூரில் துரைமுருகன் – கனிமொழி!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். சென்னையில் ‘பார்முலா – 4’ கார் பந்தயம் நடந்து வரும் நிலையில், அதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், மூத்த அமைச்சரான துரைமுருகன், நேற்று பகல்…

கேரவனில் ரகசிய கேமரா? நடிகை ராதிகாவிடம் விசாரணை!

கேரளாவில் கேரவன்களில் ரகசிய கேமரா வைத்ததாக நடிகை ராதிகா பேசியிருந்த நிலையில், அவரிடம் கேரளா சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தி உள்ளனர். கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் அரண்டு போயிருக்கிறது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள்,…

மாரி செல்வராஜை மனம் திறந்து பாராட்டிய முதல்வர்!

‘வாழை’ திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எக்ஸ் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்…

சிறையில் செந்தில் பாலாஜி! ஸ்டாலின் சொன்னது நடந்து! எச்.ராஜா பேச்சு!

‘‘திமுக ஆட்சிக்கு வந்தால், செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என்று அன்றே மு.க.ஸ்டாலின் கூறினார். அவர் கூறியது போல, திமுக ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றிருக்கிறார்’’என எச்.ராஜா ஆவசமாக பேசியிருக்கிறார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தமிழக பாஜக…

பொது இடங்களில் ‘மாதவிடாய் அறை’! முதல்வருக்கு பூங்கோதை ஆலடி அருணா கோரிக்கை!

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தாய்மார்களுக்கு பாலூட்டும் அறையை பேருந்து நிலையங்களில் திறந்துவைத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தற்போது, பொது இடங்களில் ‘மாதவிடாய் அறைகள்’ அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா வைத்த கோரிக்கை பெண்கள் மற்றும் மாணவிகள்…