சொத்து குவிப்பு வழக்கு! அக்.18க்கு ஒத்தி வைப்பு!
அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மறு விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, இந்த வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை…
