சொத்து குவிப்பு வழக்கு! சார்பு நீதிமன்றதிற்கு மாற்றம்!
தூத்துக்குடி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சார்பு நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் ஆகிய…
