Month: August 2024

சொத்து குவிப்பு வழக்கு! சார்பு நீதிமன்றதிற்கு மாற்றம்!

தூத்துக்குடி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சார்பு நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் ஆகிய…

கொள்ளையடிக்க பயிற்சி! ரூ.3 லட்சம் கட்டணம்! உஷார் மக்களே..!

நுழைவுத்தேர்வில் வெல்ல பயிற்சி, வேலைக்கான நேர்முகத் தேர்வில் பயிற்சி என எவ்வளவோ விஷயங்களை பார்த்து இருப்போம். ஆனால் கொள்ளையடிக்க கற்றுக் கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? மத்தியப்பிரதேச மாநிலத்தில் தான் அப்படி ஒரு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால்…

சாட்சியங்களை சிதைக்கும் செந்தில் பாலாஜி! அமலாக்கத்துறை ஆவணங்கள் தாக்கல்!

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் மீண்டும் தள்ளிவைத்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு…

இதற்கு மேல் ‘நோ’ அவகாசம்! இன்று மாலை ஜாமீன் கிடைக்குமா?

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கக்கூடும். டெல்லி முன்னாள் அமைச்சர் சிசோடியா வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி, செந்தில் பாலாஜிக்கும் ஜாமீன் வழங்க முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இன்று…

மத்திய அரசுடன் நெருக்கமா? நெல்லையில் கர்ஜித்த கனிமொழி!

“மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் வரக்கூடிய நிதி வரவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி வரவில்லை. தமிழகத்துக்கு எதுவும் கிடைக்காத நிலையில், மத்திய அரசுடன் எப்படி நெருக்கமாக இருக்க முடியும்?” என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.…

ஆம்ஸ்ட்ராங் மர்டர்! இயக்குநர் நெல்சனுக்கு சிக்கல்!

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கொலையில் தொடர்புடைய சம்போ செந்திலின் கூட்டாளிக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக…

அத்துமீறும் நடிகர்கள்! அதிகரிக்கும் ‘அட்ஜஸ்மெண்ட்!

ஆகஸ்ட் 19 ஆம் தேதி மலையாள திரைப்படத்துறை குறித்து நீதிபதி ஹேமா குழு அறிக்கை வெளியிடப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதைக் கோரிய ஊடகவியலாளர்களுக்குக் கிடைக்கச் செய்யப்பட்டது. திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19) பிற்பகல் 2.30 மணியளவில், செயலகத்தில் உள்ள…

துணை முதல்வர் உதயநிதி? எச்சரித்த எல்.முருகன்..!

‘‘உதயநிதி துணை முதல்வரானால், தமிழக மக்களுக்கு இன்னும் தீங்கு அதிகமாகும்’’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்திருப்பதுதான், தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்முருகன், ‘‘பிரதமர் மோடி வரலாற்று மூன்றாவது முறையாக மாபெரும்…

தலைமை தகுதி ஓபிஎஸ் ஸிற்கு! பாஜக திடீர் ஆருடம்..!

‘அ.தி.மு.க.விற்கு தலைமை தாங்கும் தகுதி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே உண்டு என அக்கட்சி தொண்டர்களே கூறி வருகின்றனர்’’ என, பா.ஜ.க, விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்தார். தேனியில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்கப்…

ஆம்ஸ்ட்ராங் கொலை!ஆற்காடு சுரேஷ் மனைவி கைது!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி கொலை செய்யப்பட்டார்.…