Month: August 2024

அதிமுகவில் ‘வீக்’ வேட்பாளர்கள்! பின்னணியில் திமுக! அழகுராஜ் அதிர்ச்சி தகவல்!

தி.மு.க.வின் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்திருக்கும் ‘முக்கிய பணி’தான் தி.மு.க.வினருக்கே வியப்பையும், அ.தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தேர்தலில் சட்டப்பேரவை தொகுதிகளில் 221-ல் திமுக அதிக…

தாவும் நிர்வாகிகள்… தடுக்கும் ஓபிஎஸ்..! அதிர்ச்சியில் டிடிவி!

ஓ.பன்னீரிடம் இருக்கும் முக்கிய நிர்வாகிகளும், டி.டி.வி.கட்சியில் இருப்பவர்களும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்து வருவதுதான் ஓ.பி.எஸ்., டி.டி.வி.யை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கிறது. அனைத்து பிரச்னைகளையும்…

நெப்போலியன் மகனுக்கு ‘இல்லற’ வாழ்வு சாத்தியமா? மருத்துவர் விளக்கம்!

கடந்த இரண்டு மாதமாக சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக உள்ளது நடிகர் நெப்போலியனின் மகன் திருமணம் பற்றிய செய்திதான். தனுஷ் அரியவகை நோயான தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரால் இல்ல வாழ்க்கையில் ஈடுபட முடியாது, அவர் இத்தனை ஆண்டுகள்…

புதிய வழக்கில் கைது! மீண்டும் கோவை சிறை..!

முத்துராமலிங்கத் தேவரை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மீண்டும் கோவை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் இருந்தவரை கோவை சிறையில் அடைத்துள்ளனர். பெண் காவலர்களையும், காவல்துறை அதிகாரியையும் தவறாக யுடியூப் சேனலில் பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு…

வயநாடு நிலச்சரிவு! தமிழகத்திற்கு பசுமை தீர்ப்பாயம் அறிவுரை!

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழக அரசுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 326 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.…

மருமகளை ‘அடைய’ துடித்த மாமனார்! இறுதியில் நடந்தது என்ன..?

திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்லும் பெண்ணை, அக்குடும்பத்தார் மருமகள் என்றுதான் அழைப்பார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை மருமகளை மகளாக பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், சென்னையில் மருமகளை மாமனார் ‘அடைய’ துடித்த விவகாரம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை ஆழ்வார்திருநகர் மீனாட்சி அம்மன் நகர் பகுதியை…

குட்கா வழக்கில் ‘மாஜி’க்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

குட்கா முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில்…

‘பாஸ்’ என அழைப்பதா? விஷாலை கண்டித்த நீதிபதி..!

நீதிமன்றத்தில் நீதிபதியை ‘பாஸ்’ என அழைத்த நடிகர் விஷாலை நீதிபதி கண்டித்ததோடு, ‘இது சினிமா ஷூட்டிங் கிடையாது’ எனவும் எச்சரித்திருக்கிறார். லைகாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தன்னிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து பெறப்பட்டதாகவும் நடிகர்…

திருச்சி கொள்ளிடத்தில் தகர்ந்த தடுப்பணை? ரூ.6.5 கோடி என்னா ஆச்சு..?

திருச்சியில் கரிகாலன் கட்டிய கல்லணை இன்னும் நூறாண்டுகளுக்கு வலுவாக இருக்கும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கொள்ளிடத்தில் திறக்கப்பட்ட புதிய தடுப்பணை தண்ணீரில் தகர்ந்த விவகாரம்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி, கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் ஏற்படும் போது, நேப்பியர் பாலம் அருகே…