ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவேந்தல்! திருமா திடீர் உத்தரவு..!
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் இன்று நினைவேந்தல் பேரணி நடைபெறுகிறது. கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம் என பா.ரஞ்சித் அழைப்பு விடுத்திருந்தார். ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணியில் கட்சி…
