Month: July 2024

அண்டை மாநில சாராயம்! எடப்பாடி பகீர் குற்றச்சாட்டு!

“புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று திமுக முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது. அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச் சாராயப்…

‘இணைப்புக்கு வாய்ப்பில்லை!’ எடப்பாடியார் உறுதி…!

அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா ஆகியோரை இணைக்க வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் இயக்கமாக ஜெயலலிதா மறைவுக்கு முன் இருந்த அதிமுக, தற்போது மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக அதிமுகவினரே கூறி வருகின்றனர். அந்த…

சனி வக்ர பெயர்ச்சி! 5 ராசிக் காரர்களுக்கு அதிர்ஷ்டம்!

கும்ப ராசியில் பயணம் செய்த சனி பகவான் பின்னோக்கி நகர்ந்து வக்ர நிலையில் பயணம் செய்வார். நவம்பர் மாதம் வரை சனி வக்ர பெயர்ச்சி உள்ளது. சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு…

கம்போடியாவுக்கு கடத்தப்பட்ட 3 ஆயிரம் இந்திய பெண்கள்! ‘ஷாக்’ தகவல்!

சீனாவைச் சேர்ந்த சைபர் குற்றவாளிகளால் கடத்தப்பட்டு 3 ஆயிரம் இந்தியப் பெண்கள் கம்போடியா நாட்டில் அடிமையாக இருக்கும் விஷயம் தற்போது தெரியவந்துள்ளது. இத்தகவலை அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகளால் மீட்கப்பட்ட ஐ.டி. இன்ஜினீயர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்ததகவல்…

சென்னையில் 6000 ரவுடிகள்! அருண் ஐபிஎஸ் ‘ஷாக்’ ட்ரீட்மெண்ட்!

சென்னையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ள ரவுடிகள் தொடர்பாக கணக்கெடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மட்டும் 6000 ரவுடிகளின் பட்டியில் கையில் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ரவுடிகளின் வீடுகளுக்கு போலீசார் நேரில் சென்று விசாரிக்கவுள்ளனர். தமிழகத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள்…

குற்றவாளிகளுக்கு தண்டனை! பொற்கொடியிடம் முதல்வர் உறுதி!

“ஆம்ஸ்ட்ராங் கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது.,”…

மன்னிப்பு கடிதமா? எடப்பாடி எதிராக பொங்கிய ஓபிஎஸ்!

‘அடுத்து வரும் தேர்தல்களில் அதிமுக ஒன்றிணையாமல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கிடையாது’ என்றவர் ‘நான் மன்னிப்பு கடிதம் கொடுக்கவேண்டுமா?’ என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடிக்கு எதிராக பொங்கியிருக்கிறார். மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான…

ரகசிய இடத்தில் எம்.ஆர்.வி.! நெருங்கிய சிபிசிஐடி! சிக்கிய ஆவணங்கள்..!

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ரகசிய இடத்தில் தங்க வைத்த நபரை அடையாளம் கண்டு, கைது செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள் சிபிசிஐடி போலீசார்..! அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு…

தாயுடன் கள்ளக்காதல்! மகன் செய்த சம்பவம்! மலையில் எலும்புக்கூடு!

தாயுடனான கள்ளக்காதலை விவசாயி தொடர்ந்ததால், மகன் செய்த சம்பவம்தான் தமிழகத்தை உலுக்கியிருக்கிறது. கள்ளக்காதல் விவகாரம் கொலையில் முடியும் என்றும் தெரிந்தே, அல்பஆசையில் பலர் தங்களது உயிரைக் கொடுத்துவிடுகிறார்கள். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டபுரம் கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதியில்…

பகுஜன் சமாஜ் கட்சியின் அடுத்த தமிழக தலைவர்..?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அம்ஸ்ட்ராங் இறந்தது முதல் இறுதிச் சடங்குவரை உடன் இருந்த பா.ராஞ்தி, நள்ளிரவில் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதன் மூலம் அரசியல் விமர்சகர்களின் கவனத்தை…