Month: May 2024

கோவாக்சின் தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் !

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், கோவாக்சின் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்கவிளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின்…

மோடி பேசிய வாக்குறுதிகளை ஸ்பீக்கரில் ஒலிபரப்பி  தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட  தேஜஸ்வி யாதவ்..!

நேற்று பீகார் மாநிலம் மதுபானியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கடந்த காலங்களில் மோடி பேசிய வாக்குறுதிகளை கையடக்க புளூடூத் ஸ்பீக்கரில் ஒலிபரப்பினார். பீகாரில் 2014 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய…

காங்கிரஸ் கட்சிக்கு பாகிஸ்தான் ஆதரவு..! பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!

காங்கிரசின் இளவரசரான ராகுல் காந்தி, இந்தியாவின் பிரதமராக வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சரான சவுத்ரி உசேன்…

முதலமைச்சர் கொடைக்கானல் பயணம் குறித்து விமர்சனம் செய்ய விரும்பவில்லை..! செல்லூர் ராஜூ !!

அண்ணா தொழிற் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் தொழிலாளர்களுக்கு இனிப்புகளை மு்ன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். தொடர்ந்து  கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தண்ணீர் பந்தல்களையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அரசு பேருந்துகளில் உதிரி…

விஜய்யின் பேனர் கிழிப்பு..! மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்..!

நடிகர் அஜித்தின் பிறந்தநாள் மே 1-ந் தேதியான நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அஜித் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ரத்த தான முகாம் நடத்தியும் அஜித்தின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடினர். அஜித்தின் பிறந்தநாளன்று அவர் நடித்த கிளாசிக்…

வெயிலின் தாக்கத்திற்கு கேரளாவில் 3 பேர் பலி..!

கேரளா மற்றும் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் ஏப்ரல் மாத தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பகல் நேரத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும்…

தெலங்கானா தேர்தல் பிராசரத்தில் பிரதமர் மோடி !

தெலங்கானா மாநிலம், ஜஹீராபாத்தில் தேர்தல் பிராசரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி,“ 2004 – 2009 -ம் ஆண்டு பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. அது முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது. தெலங்கானாவில் 26 சாதிகள் நீண்ட காலமாக…

சொத்துக்காக வளர்ப்பு தாயை கொன்ற கொடூர மகன்..!

ஆந்திரா மாநிலத்தில் வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்க மறுப்பு தெரிவித்த தாயை மகனே கரண்ட் ஷாக் கொடுத்தும், இரும்பு கம்பியால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில்…

ஆந்திர மாநிலத்தில் குஷ்பு தேர்தல் பிரசாத்தில் 50 பேர் கூட இல்லை !!

பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தமிழக பாராளுமன்ற தேர்தலில் வேலூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய மறுத்தார். தற்போது தெலுங்கானா, ஆந்திர மாநிலத்தில் தீவிர பிரசாத்தில் ஈடுபட்டு…

ஆந்திராவில் நட்சத்திர பேச்சாளர் களாகிய இல்லத்தரசிகள் – விவசாயிகள்!

பொதுவாக தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசியல் அல்லது சினிமா பிரமுகர்களையே கட்சியினர் நியமிப்பது வழக்கம். இவர்கள் மாநிலம் முழுவதும் ஊர் ஊராக சென்று தங்களை நியமனம் செய்த கட்சிக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் பிரச்சாரம் செய்வது ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கம். ஆனால்,…