மண் சோறு சாப்பிட்டாலும்.. தீ சட்டி ஏந்தினாலும்.. ஆட்சியை பிடிக்க முடியாது..! இ.பி.எஸ் க்கு கே.சி.பழனிசாமி அறிவுரை..!
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி அவ்வப்போது அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை குறித்தும் விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் மக்கள் செல்வாக்கை நிரூபித்ததால் மட்டுமே போற்றப்பட்டார்கள். போலியாக உருவகப்படுத்திக் கொள்ளவில்லை என…
