Month: January 2024

மதுரையா..? விருதுநகரா..? எம்.பி., எலெக்ஷன் ரேஸ்!

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதகாலம் இருப்பதால், கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றை கட்சியின் தலைமை ரகசியமாக முடிவு செய்திருக்கிறது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஆன பிறகு எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் வேட்பாளர் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி…

3 ஆண்டு சிறை! உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். 2006 — 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த போது,…

சாஸ்திரிபவன் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்!

தமிழக அரசு கேட்ட வெள்ள நிவாரண தொகையை, மத்திய அரசு வழங்க வலியுறுத்தி சென்னை சாஸ்திரிபவன் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று காலை திரண்டனர். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள்…

அதிமுக ஐ.டி.விங்கிற்கு எடப்பாடி கொடுத்த ‘பூஸ்ட்’!

‘‘சமூக வலைத்தளங்களில் யாரையும் மரியாதை குறைவாகவோ நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்க கூடாது , பிற கட்சிகளின் ஐடிவிங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம்’’ என அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று அறிவுறுத்தியுள்ளார். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு…

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்… நீதிமன்றம் திடீர் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி கைது…

பொங்கல் பரிசுத் தொகுப்பு : ஏழை மக்களுக்கு ஏமாற்றமா – டாக்டர் ராமதாஸ் அறிக்கை!

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் நடப்பாண்டு பொங்கல் திருநாளுக்கான பரிசுத்தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மொத்தம் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைகளுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு…

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் : மேல்முறையீட்டு மனு மீது நடவடிக்கை!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு…

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் மறைவு!

திமுகவின் முன்னாள் எம்எல்ஏ கு.க செல்வம் உடல் நல குறைவு காரணமாக காலமானார். திமுக தலைமை நிலைய செயலாளரான கு.க செல்வம் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலாளராக…

கனிமொழியின் திடீர் உத்தரவு! களையிழந்த சிஐடி காலனி!

நாளை மாறுநாள் ஐந்தாம் தேதி கனிமொழியின் பிறந்த நாள். அன்றைய தினம் ‘நேரில் பார்க்க யாரும் வரவேண்டாம். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகள்’ என கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் கனிமொழி போட்ட திடீர் உத்தரவால் களையிழந்து காணப்படுகிறது சிஐடி காலனி! திமுக துணைப்…

நாளை மோடியை சந்திக்கும் உதயநிதி! பின்னணி காரணம்…!

பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்து சென்றுள்ள நிலையில், நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை புரட்டி போட்ட நிலையில்,வட மற்றும்…