மீண்டும் நாகஜோதி? சாட்டையை சுழற்றும் சுப்ரீம் கோர்ட்?
செந்தில் பாலாஜி வழக்கி செப்டம்பர் 30&க்குள் விசாரணையை முடிக்காவிட்டால், சிறப்பு புலனாய்வுக் குழுவு தலைவராக நாகஜோதியை நியமித்து, உச்சநீதிமன்றம் அதிரடி காட்டும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்! அதிமுக ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை போக்குவரத்துத் துறை…
