‘தலைமை’யை குறி வைக்கும் ‘ED’ யின் கேள்விகள்!
அமைச்சர் செய்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கலாம் என உத்தரவிட்ட நிலையில், செந்தில் பாலாஜியிடம் நடத்தப்படும் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்த மாதிரியான கேள்விகளை கேட்டனர் என்பது பற்றிய…
