Month: August 2023

‘தலைமை’யை குறி வைக்கும் ‘ED’ யின் கேள்விகள்!

அமைச்சர் செய்தில் பாலாஜியை அமலாக்கத்துறை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கலாம் என உத்தரவிட்ட நிலையில், செந்தில் பாலாஜியிடம் நடத்தப்படும் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்த மாதிரியான கேள்விகளை கேட்டனர் என்பது பற்றிய…

லட்சுமி மேனனுடன் திருமணம்? விஷால் திடீர் விளக்கம்!

நடிகர் விஷாலுக்கும் வதந்திக்கும் என்னன்னு தெரியவில்லை அப்படியொரு பொறுத்தம். ஆரம்பத்தில் வரலட்சுமியுடன் வதந்தி… தற்போது லட்சுமி மேனனுடனான வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார் விஷால்! தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் விஷால். சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி,…

மாசஜ் செய்த மாணவிகள்? போக்சோவில் தலைமை ஆசிரியர்!

சேலம் மாவட்டத்தில் மாணவிகளை மாசாஜ் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் கருங்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களைச்…

செங்கோட்டை, ராஜ்காட், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு!

புதுடெல்லி: நாட்டின் சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சுதந்திர அமுதப்பெருவிழா கொண்டாடும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றுகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.…

தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு!

சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சிறுமி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலையில் மாடு முட்டி பள்ளி சிறுமி படுகாயமடைந்ததையடுத்து,…

“பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் திமுக, ஜெயலலிதாவை மறந்துவிட்டதா?” நிர்மலா சீதாராமன் கேள்வி!

பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இன்று 3-வது நாளாக விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மத்திய நிதி…

கருணாநிதி உருவச்சிலையை உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சிலை அமைக்கப்பட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களுக்கு தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது. இதை உடனே செயல்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலந்தூர் சட்டசபை…

பாராளுமன்றத்தில் மத்திய அரசின் வியூகம் குறித்து ஆலோசனை!

பாராளுமன்ற மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம், நேற்று ஆகிய இரண்டு நாட்கள் விவாதங்கள் நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடி இன்று பதில் உரை வழங்குகிறார். அப்போது ராகுல் காந்தி…

மதுரையில் அ.தி.மு.க. மாநாடு : அழைப்பிதழுடன் ஒரு கிலோ தக்காளி!

மதுரையில், அ.தி.மு.க. மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பழனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு மாநாடு குறித்த அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு அழைப்பிதழை…

எடப்பாடிக்கு நெருக்கடி! பணிவாரா? பாய்வாரா?

பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுங்கட்சிகளுக்கு எப்படி நெருக்கடிகளை நேடியாகவும், மறைமுகமாகவும் கொடுத்து வருகிறதோ, அதே போல் கூட்டணியில் இருக்கும் கட்சியான அ.தி.மு.க.விற்கும் மறைமுகமாக ‘கூட்டணி தொடர்பாக’ நெருக்கடி கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி மேலிட வட்டாரத்தில் உள்ள அரசியல் பார்வையாளர்கள்…