Month: August 2023

பண மோசடி வழக்கு; அதிகாரி மாற்றம்? காப்பாற்ற முயற்சியா?

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை விசாரித்து வந்த சென்னை குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் நாகஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த அனைத்து பொறுப்புகளும் புதிதாக துணை ஆணையராக நியமிகப்பட்டுள்ள ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி வரும்…

ட்ரெண்டாகி வரும் ’இந்தியன் 2’ போஸ்டர்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்…

சுகாதாரத்துறை மந்திரியா? அல்லது விளையாட்டுத்துறை மந்திரியா? இ.பி.எஸ் கேள்வி !

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- நாகர்கோவிலில் வசிக்கும் தனிஷ்- ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி…

தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்து புறக்கணிப்பு !!

புதுச்சேரி: சுதந்திர தினவிழாவையொட்டி கவர்னர் மாளிகையில் தியாகிகள், அரசியல்கட்சி பிரமுகர்கள், முக்கியஸ்தர்களுக்கு கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார், செல்வ கணபதி எம்.பி, துணை…

உயரே உயரே பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகிவிட முடியாது  – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேச்சு!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று சுதந்திர தின விழாவையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- தமிழகத்தில் பாத யாத்திரை என்ற பெயரில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை…

மீண்டும் பிரதமராகி செங்கோட்டையில் கொடியேற்றுவேன் : பிரதமர் மோடி !

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, அடுத்த ஆண்டு நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் முன்னேற்றத்தை டெல்லி செங்கோட்டையில் இருந்து பட்டியலிடுவேன்…

கல்லூரி மாணவியை சீரழித்த ‘பெரியப்பா – அண்ணன்’..!

திருப்பூர் அருகே கல்லூரி மாணவியை பெரியப்பாவும், அண்ணனும் ‘சீரழித்த’ சம்பவம்தான் அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி கொண்டரசம்பாளையம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 50). கொண்டரசம்பாளையம் கிராமத்தில் ஜெராக்ஸ் மெஷின் சர்வீஸ் சென்டர்…

அசோக் குமார் கைதா? அமலாக்கத்துறை திடீர் விளக்கம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை கைது செய்யவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய புகாரில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில்…

மோடியின் கடைசி சுதந்திர தின உரை! மம்தா ஆவேசம்?

பிரதமர் மோடியின் கடைசி சுதந்திர தின உரை இதுவாகவே இருக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 77ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 10ஆவது முறையாக தேசியக்…

மணிப்பூரில் அமைதி திரும்பும்… பிரதமர் மோடி உறுதி!

நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தி வருகிறார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார். குறிப்பாக நாட்டில் அடுத்த மாதம் முதல் விஸ்வகர்மா…