பண மோசடி வழக்கு; அதிகாரி மாற்றம்? காப்பாற்ற முயற்சியா?
செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை விசாரித்து வந்த சென்னை குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் நாகஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த அனைத்து பொறுப்புகளும் புதிதாக துணை ஆணையராக நியமிகப்பட்டுள்ள ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி வரும்…
