பஞ்சாப்… காங். கோட்டையை தகர்த்த ஆம் ஆத்மி!
காங்கிரஸின் கோட்டையான பஞ்சாபில், அக்கட்சியை சுத்தமாக துடைத்தெறிந்தது துடப்பம். ஆம். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபை கைப்பற்றப் போகிறது. பஞ்சாபில் ஆட்சி அமைக்க 59 பெரும்பான்மை இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆம்ஆத்மி கட்சி 75 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதால், அங்கு…
