Month: March 2022

பஞ்சாப்… காங். கோட்டையை தகர்த்த ஆம் ஆத்மி!

காங்கிரஸின் கோட்டையான பஞ்சாபில், அக்கட்சியை சுத்தமாக துடைத்தெறிந்தது துடப்பம். ஆம். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபை கைப்பற்றப் போகிறது. பஞ்சாபில் ஆட்சி அமைக்க 59 பெரும்பான்மை இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆம்ஆத்மி கட்சி 75 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பதால், அங்கு…

அண்ணனை நெகிழ வைத்த சகோதரி..!
முக்கியத்துவம் பெறும் கனிமொழி!

கலைஞர் மறைவிற்குப் பிறகு கனிமொழி எம்.பி., தி.மு.க.வில் புறக்கணிக்கப்படுகிறார் என்று ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. கனிமொழியின் ஆதரவாளர்களும் மீடியாக்களிடம் இது தொடர்பான தங்களது குமுறல்களை கொட்டி வந்தன! ஆனால், சமீப காலமாக தி.மு.க.வில் கனிமொழிக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தி வருகிறார் முதல்வர்…

தமிழகத்தில் தொடங்கியது கோடை வெயில்!

கிழக்கு திசை காற்று மற்றும் காற்றழுத்த பகுதிகளால் ஏற்பட்ட மழை முடிவுக்கு வந்து, நேற்றுமுதல் கோடை வெயில் துவங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பிப்ரவரி முதல் வாரத்தில் முடிந்தாலும், வடகிழக்கு பருவக்காற்று தொடர்ந்து வீசியது. மாநிலத்தின் பல பகுதிகளிலும், அவ்வப்போது மிதமான…

மதுவிலக்கில் தி.மு.க. இரட்டை வேடம்! ஓ.பி.எஸ். கடும் தாக்கு..!

மதுவிலிருந்து வருகின்ற வருமானத்தை அதிகரிப்பதிலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்கள் அமைப்பதிலும் தி.மு.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருவது மக்களை ஏமாற்றும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக…

‘மேலிடம்’ கிரீன் சிக்னல்…
பொ.செ.வாகும் சசிகலா..!
அறிவிப்பு விரைவில்..?

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்ற போதிலும், ‘அ.தி.மு.க.விற்குள் சசிகலா நுழைவாரா?’ என்பதுதான் ஹாட் டாஃபிக்காக இருக்கிறது. அ.தி.மு.க.வின் கொங்கு கோட்டையை தகர்த்தெறிந்து விட்டது உதயநிதியின் பிரச்சாரம். ஆனாலும், சசிகலா விவகாரம்தான் கடந்த சில தினங்களாக…

கோவாவில் தொங்கு சட்டசபை…கணக்குப்போடும் பா.ஜ.க. – காங்.!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. நாளைமறுதினம் (10-ந்தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தேர்லுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில்…

தனி அறையில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ்.! வளர்மதி வைத்த ட்விஸ்ட்..!

அ.தி.மு.க.வில் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட அ.தி.மு.க.வினர் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த விவகாரம் அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார். இந்த சம்பவம்…

தேசிய அளவில்.. காங்கிரசுக்கு மாற்று ஆம் ஆத்மி..?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளால் உற்சாகம் அடைந்துள்ள ஆம் ஆத்மி தலைவர்கள், தேசிய அளவில் இனி காங்கிரசுக்கு மாற்று தாங்கள் தான் என்று கூறி வருகின்றனர். பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை…

நகைக்கடன் தள்ளுபடி
செய்யப்பட்டவர்களை
மீண்டும் தணிக்கை செய்ய உத்தரவு!

சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களை மீண்டும் தணிக்கை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது! கூட்டுறவு வங்கிகளில் 40 கிராம் வரை (5 பவுன்) நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்களுக்கு அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க.…

சசிகலா விவகாரம்… முற்றுப்புள்ளி வைக்கும் எடப்பாடியார்?

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை சசிகலா இணைவாரா..? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது சசிகலா பற்றி ‘பற்ற’வைத்துவிட்டு, அப்படியே அமைதியாகிவிடுகிறார் ஓ.பி.எஸ். இந்த நிலையில்தான் சசிகலா விவகாரம் பற்றி இன்றைக்கு மகளிர் தினத்தன்று முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக அ.தி.மு.க. தலைமையில் இருந்து…