Month: March 2022

வெளிச்சத்திற்கு வந்த விரிசல்!
குழப்பத்தில் அ.ம.மு.க. நிர்வாகிகள்!

சசிகலா, டி.டி.வி. தினகரன் இடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதனால்தான், அ.ம.மு.க.வினரும் குழப்பத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில்தான் நேந்து இருவருக்குமான விரிசல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. சமீபத்தில்தான் சசிகலா ஆன்மிக சுற்றுலா சென்று வந்தார். அதன் பிறகு. சென்னையில் இருந்து…

‘சென்னை சங்கமம்’ மீண்டும் வேண்டும்..!

சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழாவை அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் இன்று மாலை தொடங்கி வைக்கின்றனர். கலை பண்பாட்டுத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து சென்னை தீவுத்திடலில் தமிழ் மண்ணின் கலைப் பண்பாட்டு பெருமைகளை பறைசாற்றும் நாட்டுப்புறக் கலை…

மக்களிடையே பிளவை ஏற்படுத்தும்
அரசியல் கட்சிகள்?

மதம், சாதி, மேலும் பல்வேறு நிலைகளில் மக்களிடையே 24ஜ்7 அடிப்படையில் பிளவை ஏற்படுத்துகின்றன என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டு வரும் தலைவர்கள் ஜி-23 என அழைக்கப்படுகிறார்கள். ஜி-23-ல் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர்.…

அரசு பள்ளியில் படித்த… கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000!

ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபைக் கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட்…

தி.மு.க.வின் வார்த்தை ஜாலம்…
பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி!

‘தி.மு.க.,வின் வாக்குறுதிகள் திட்டங்களாக அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது’, என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழக பட்ஜெட் தொடர்பாக நிருபர்களிடம் பழனிசாமி கூறியதாவது, ‘‘தமிழக பட்ஜெட் மக்களை ஏமாற்றும் வெத்துவேட்டு அறிக்கையாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியை விட்டு…

மாஜிக்கு ‘அமோக’ வரவேற்பு..
வழக்கில் சிக்கிய மாஜிக்கள்..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, 49 வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மூன்று வழக்குகளிலும் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.திருச்சியில் 2…

அனைத்து துறை செயலாளர்களுக்கு
இறையன்பு அதிரடி உத்தரவு..!

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் அனைத்து துறை செயலாளர்களும் சென்னையிலேயே இருங்கள். துறை செயலாளர்கள் அனைவரும் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று…

ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்கள்! மீட்ட மகளிர் ஆணைய தலைவி!

சமீபத்தில்தான் மகளிர் ஆணைய தலைவராக திருமதி ஏ.எஸ்.குமரி பதவியேற்றார். பதவியேற்ற சில தினங்களிலேயே அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு இரு பெண்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள மேல பெருமாள் சேரி கிராமத்தில் வசித்து வருபவர்…

உக்ரைன் மீதான தாக்குதலை
நிறுத்த ரஷ்யா மறுப்பு!

உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீட்டிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், போரை நிறுத்த முடியாது என ரஷ்யா அறிவித்திருக்கிறது. உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தும்படி ரஷியாவுக்கு உத்தரவிடக்…

மோடியைப் போல் வரவேண்டுமா..? இதோ அண்ணாமலையின் அறிவுரை!

பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டும் எனில் அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியுள்ளதாவது, ‘‘தமிழகத்தில் 74 சதவீத மக்கள் சமூக ஊடகங்களில்…