சமஸ்கிருதத்திற்கு எதற்கு இத்தனை கோடி? கனிமொழி காட்டம்..!
ஆயிரம் பேருக்கு மேல் பேச ஆளில்லாத சமஸ்கிருத மொழிக்கு, மத்திய அரசு கோடி கோடியாக கொட்டுவது ஏன் என்று கனிமொழி எம்.பி., கேள்வி எழுப்பியிருக்கிறார்! சென்னை மடிப்பாக்கத்தில் முத்தரையர் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி.,யும் அக்கட்சியின்…
