Category: அரசியல்

சீன கடன் செயலி… பேராபத்து… மத்திய அரசு எச்சரிக்கை?

சீன கடன் செயலிகளால் பேராபத்து ஏற்படவுள்ளது. எனவே கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் விரைவில் கடன் என சீன கடன் செயலிகள் கைவரிசையை காட்டும் சம்பவம் அதிகரித்து வருகின்றன.…

கள்ளக்காதலி பிடிவாதம்… வாலிபர் தற்கொலை..!

சென்னை பூந்தமல்லி அருகே கள்ளக்காதலி திருமணம் செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் மனமுடைந்த தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பரணிதரன் (32). இவர், பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் ஒரு வாடகை…

எடப்பாடி அழைத்தால்… பன்னீர் வருவார்..! புகழேந்தி நம்பிக்கை!

அதிமுக சிதறிப் போகாமல் இருப்பதற்காக, இபிஎஸ் அழைத்தால், ஓபிஎஸ் மீண்டும் இணைவார், என்று பெங்களூரு புகழேந்தி நம்பிக்கை தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி, ‘‘ பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழாவில் பங்கேற்க, ஓ.பன்னீர் செல்வம் அறிவுறுத்தல்படி…

விபத்தில் சிக்கிய அ.தி.மு.க. மாஜிக்கள்..!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 5க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம்…

கொடநாடு கொலை – கொள்ளை: தடயங் கள் அழிப்பு?

கொடநாடு கொலை – கொள்ளை விவகாரத்தல் தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த…

‘ஜாதி – மதத்திற்கு அப்பாற்பட்டவர் தேவர்!’ அய்யாத்துரை பாண்டியன்!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திக்குப் பின்னால், காலம் காலமாக அரசியல் பின்னிப் பிணைந்து இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் தொழிலதிபர்… அரசியல்வாதி… சமூக சேவகர்… சொற்பொழிவாளர்… கல்விக்கு கைகொடுப்பவர்… என பன்முகங்களைக் கொண்டவரும், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்…

அரியவகை தசை நோய்… அவதிப்படும் சமந்தா?

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தான் அரிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா ரசிகர்களை…

இந்தியா மீது தாக்குதல்கள்… உளவுத் துறை எச்சரிக்கை..?

இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. சட்ட விரோத பண பரிவர்த்தனை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக சர்வதேச அளவில் கண்காணிப்பு பணிகளை எப்.ஏ.டி.எப். எனப்படும் சர்வதேச பண பரிவர்த்தனை…

ரூ.10,000 சம்பளம்… ரூ.20,000 அபராதம்.. தமிழகத்தின் அவலம்… ஆர்.பி. காட்டம்..!

மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் இளைஞர்கள், மாதத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் போக்குவரத்து போலீசாருக்கு அபராதம் செலுத்தும் அவல நிலை தமிழத்தில் ஏற்பட்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியிருக்கிறார். இதுதொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்…

காதலனுடன் சேர்ந்து கணவனின் ‘ஆணு றுப்பை’ கட் செய்த மனைவி?

காதலனுடன் இணைந்து கணவரின் ஆணுறுப்பை அறுத்து மனைவி கொலை செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திராவின் இந்துபூரை சேர்ந்த தம்பதி ஸ்வேதா மற்றும் சந்துரு. இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. இதில் சந்துருவை…