Category: அரசியல்

அடுத்த நயன்தாரா நீதான்… கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய தயாரிப்பாளர்!

‘அடுத்த நயன்தாரா நீதான்…’ என்று ஆசை வார்த்தை சொல்லி, சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி கல்லூரி மாணவியை கர்ப்பாக்கிய தயாரிப்பாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர்…

‘அந்த’ இடத்தில் கை… சங்கடத்தில் சசிகலா புஷ்பா..!

தமிழ்நாட்டில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் கடந்த 11 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த இருந்ததால் மாவட்டம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.…

போதையின் உச்சம்… தள்ளாடும் இளம்பெண்?

நாட்டில் நாளுக்கு நாள் போதைக் கலாச்சாரம் தலைதூக்கி வருவதுதான் வேதனை அளிக்கிறது. பள்ளி மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கஞ்சா, சரக்கு அடிக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியளிக்கிறது. இந்த நிலையில்தான், பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள மக் பூல்புரா பகுதியில், நேற்று…

ராஜாத்தி அம்மாளிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!

ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய ராஜாத்தி அம்மாளை முதலமைச்சர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான…

டி.டி.வி.யுடன் இணையும் ஓ.பி.எஸ்.?

அதிமுக அலுவலக சாவி வழக்கில், ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, சாவியை எடப்பாடி தரப்புக்கு வழங்கியதை தவறு என்று சொல்ல இயலாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்…

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகளில் திடீர் ரெய்டு!

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தற்போது தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏ.,வாக உள்ளார். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது கிராமப்புரங்களில்…

15 மனைவிகள்… 107 பிள்ளைகள்… குட்டி கிராமம்..!

கென்யாவை சேர்ந்த ஒரு நபர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலுஹானா. 61 வயது நிரம்பிய இவர் இதுவரை 15 பெண்களை திருமணம்…

அ.தி.மு.க. அலுவலக சாவி வழக்கு… ஓ.பி.எஸ். மனு தள்ளுபடி..!

அதிமுக அலுவலக சாவியை பழனிசாமி தரப்புக்கு கொடுத்ததற்கு எதிராக பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஹிமா கோலி அமர்வு தள்ளுபடி செய்து, உத்தரவிட்டது. கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டம்…

‘திராவிட மாடல்’ அரசு… செப்.15-ல் புத்தகம் வெளியீடு..!

வருகிற செப்டம்பர் 15-ந்தேதி தி.மு.க.வின் முப்பெரும் விழா நடக்க இருக்கிறது. இதில் டி.ஆர்.பாலு எம்.பி., கலைஞர் விருது பெற இருக்கிறார். அதோடு திராவிட மாடல் ஆட்சியின் புத்தகத்தையும் முதல்வர் வெளியிடுகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-…

நாடாளுமன்றத் தேர்தல்… தமிழகத்தில் 20 இடங்களில் பா.ஜ.க. போட்டி!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 20 இடங்களில் போட்டியிட வியூகங்களை வகுத்து வருகிறது. தமிழ்நாடு பா.ஜ.க. எஸ்.டி. பிரிவு சார்பில் 3 நாள் கருத்தரங்கு மற்றும் பயிற்சி திருப்பத்தூர் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக…