Category: அரசியல்

அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடியார்!

மதுரை சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் மாணிக்கம். அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவிலும் இடம்பெற்றிருந்தார். அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மீண்டும்…

டெண்டர் முறைகேடு புகார்! எடப்பாடிக்கு மீண்டும் சிக்கல்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைதுறை முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் சுமார் 4,800 கோடி முறைகேடு செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில்…

நீதிமன்றம் அதிரடி! சிறை செல்வாரா ராகுல் காந்தி?

இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி தாக்கல் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி பிரதமர் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ராகுல்காந்தி…

அரிவாள் பிடித்த கை! அண்ணாமலை ஆவேசம்!

கோவை நவ இந்தியா பகுதியில் ஷியாம பிரசாத் முகர்ஜியின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ அறப்போர் இயக்கம் மின்சார…

தேனி எம்.பி. வெற்றி செல்லாது! ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

அ.தி.மு.க. சார்பில் ஒரே ஒரு எம்.பி.யாக, தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவீந்திரநாத். இவரது வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின்…

மின் துறையில் ரூ.400 கோடி ஊழல்! அடுத்த குற்றச்சாட்டு!

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை குறிவைத்துள்ள நிலையில், அவர் மீது 400 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது அறப்போர் இயக்கம். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளதாக அறப்போர் இயக்கம்…

இபிஎஸ்ஸை எரிச்சல் அடைய வைத்துள்ள பிஜேபி!

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. இதனால் தான் இந்த இரு கட்சிகளுக்கிடையே உரசல் ஏற்படும் போதெல்லாம் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் தலையிட்டு சமரசம் செய்கிறார்கள். பா.ஜனதா தனித்து போட்டியிடும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியதும் இரு கட்சிகளுக்கு…

விமான நிலையம் போன்ற அமைப்பில் நெல்லை ரெயில் நிலையம்!

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் தென்மாவட்டங்களில் அதிக வருவாயை ஈட்டி தரும் ரெயில் நிலையமாக விளங்கி வருகிறது. இதனால் இந்த ரெயில் நிலையத்தை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த தென்னக ரெயில்வே சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லை-நாகர்கோவில்…

கடல்ச்சீற்றத்தால் சாலை துண்டிப்பு – அவதியில் மக்கள்!

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை ஏராளமான மீனவர் கிராமங்கள் உள்ளது. இங்கு ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும். அப்போது கடற்கரை ஒட்டியுள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க…

மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கும் திட்டம் – முதலமைச்சர் நாளை ஆலோசனை!

வரும் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை பிற்பகலில் காணொளி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…