எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைதுறை முறைகேடு புகார் தொடர்பாக புதிதாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை துறை பணிகளுக்கு டெண்டர் ஒதுக்கியதில் சுமார் 4,800 கோடி முறைகேடு செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் பழனிசாமி மீதான லஞ்ச புகார் மீது மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal