Category: அரசியல்

மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட வலியுறுத்தி – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பிரதமர் நரேந்திர மோடியை நாளை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்திக்க உள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திட இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக…

பரபரப்பான  சூழ்நிலையில் பாராளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் இன்று கூடுகிறது !

2023-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாராளுமன்ற கூட்டத்…

ஆகஸ்ட் 2 – அனிதாவை வளைக்கும் அமலாக்கத்துறை?

திமுக அமைச்சரவையில் மீன் வளத்துறை மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வருகிறார். கடந்த 2002-&2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து…

காலையில் ஹேப்பி; மதியம் ஷாக்! ரூ.10 டூ ரூ.320 உயர்வு!

தமிழ்நாட்டில் அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு விற்பனைகள் நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில்…

முதல்வரை சந்தித்த பொன்முடி! அடுத்தது என்ன..?

முதல்நாள் ரெய்டு விசாரணை… இரண்டாவது நாள் விசாரணை என அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் அமலாக்கத்துறை காட்டிய வேகம் தி.மு.க.வை திக்குமுக்காட வைத்தது. இந்த நிலையில்தான் முதல்வரை சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி! போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி…

பாட்டிலுக்கு பத்து; பணியிடை நீக்கம்! நிர்வாகம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் கடை விற்பனையாளர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. கூடுதலாக 10 ரூபாய் தராவிட்டால் மதுபாட்டில் தர முடியாது என்று சில கடைக்காரர்கள் கூறும்…

இது தடைகளை கடந்த வெற்றிக்கூட்டணி ! பிரதமர் மோடி ட்வீட் !

இந்தியாவில் கடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த நிலையில், வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு களமிறங்க முடிவு செய்துள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. 26 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில்,…

அமலாக்கத்துறை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு அவரது மகன் டாக்டர் கவுதமசிகாமணி எம்.பி. வீடு உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தினார்கள். அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று…

‘தலைவரின் மகளுக்கே இந்த நிலையா?’ உஷ்ணத்தில் உ.பி.க்கள்!

தி.மு.க.வில் கலைஞருக்குப் பிறகு கலை, இலக்கிய நயத்துடன் பேசக்கூடிய தலைவர், கனிமொழி எம்.பி.தான்! அப்படிப் பட்டிவரை தி.மு.க. தலைமை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் உஷ்ணத்தில் உள்ளனர். மதுரையில் பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை…

‘ED’ யின் அடுத்த ரெய்டு; எச்.ராஜா பகீர் பட்டியல்?

அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்து எந்த அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்துவார்கள் என எச்.ராஜா வெளியிட்ட பட்டியல்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,பல்லாயிர கோடி ரூபாய்க்கு…