வேங்கைவயல் விவகாரம்! வெளிவந்த உண்மை..!
தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் விவகாரத்தில் 750 நாட்களுக்குப் பிறகு உண்மை வெளிவந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் வேங்கைவயல். இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு…
