‘பெண் அதிகாரிக்கு எதிராக சதிச் செயல் இல்லை!’ டிஜிபி அலுவலகம் விளக்கம்!
தமிழ்நாடு பெண் ஏ.டி.ஜி.பி. தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக புகார் கூறிய நிலையில், அந்த புகாரில் சொன்னதுபடி சதிச் செயல் எதுவும் நடக்கவில்லை எனவும், நடந்தது என்ன என்பது பற்றி டி.ஜி.பி.அலுவலகம் விளக்கம் அளித்திருக்கிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNUSRB)…
