‘எத்தனை நாள் ஏமாறுவது’; உடையும் ம.தி.மு.க.?
‘வைகோவை நம்பி எத்தனை நாள் தொண்டர்கள் ஏமாறுவது… பேசாமல் தி.மு.க.வில் இணைத்துவிடுங்கள்…’ என அவைத் தலைவர் கடிதம் எழுதியிருப்பதுதான் ம.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி…
