Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘வடிவம்’ பெறும் வடசென்னை; அமைச்சர் சேகர்பாபு உறுதி!

‘பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு 3 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வட சென்னைப் பகுதியை மேம்படுத்த உத்தரவிட்டு அந்த எண்ணங்களுக்கு வடிவம் தேடித் தர சொல்லியிருக்கின்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்’’ என அமைச்சர் சேகர் பாபு பேசியிருக்கிறார் அமைச்சர் பி.கே.சேகர் பாபு…

திரிஷா இல்லேன்னா பிந்து மாதவி! வருணின் டேட்டிங்!

நடிகை பிந்து மாதவி திரிஷாவின் முன்னாள் காதலருடன் டேட்டிங் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. கண்ணழகி நடிகையான பிந்துமாதவி தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நடிகை பிந்து மாதவி யாருக்கும் அஞ்சேல், மாயன், பகைவனுக்கு அருள்வாய்…

அதிமுகவில் இணைகிறார்களா குபகி, ஜேசிடி, வைத்திலிங்கம்?

ஓ.பி.எஸ். அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ்பாண்டியன் ஆகியோர் வருத்தத்தில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘‘சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். இவர்கள் மூவரைத்…

ஓரே மேடையில் ஓபிஎஸ் – டி.டி.வி. – சசிகலா..!

‘ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். அப்படித்தான், அ.தி.மு.க.வில் உள்ள பிளவை தி.மு.க. சரியாகப் பயன்படுத்திக்கொள்கிறது. எடப்பாடி பழனிசாமியும் பிடிவாதமாக இருப்பதால், ஓ.பன்னீரை ‘பகடைக்காயாக’ பயன்படுத்திக்கொள்கிறது தி.மு.க. என்ற விமர்சனம் எழ ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில்தான், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட…

இணைந்த கைகள்; இணையாத இதயங்கள்..!

‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்று ஓ.பி.எஸ். & எடப்பாடி இணைப்பு பற்றி அடிக்கடி இந்த வார்த்தையை உதிர்த்தவர் வ.மைத்ரேயன். இன்று அது நிரூபணமாகியிருக்கிறது. அதே போல்தான் ஓ.பி.எஸ். & டி.டி.வி. ஆணியோர் கையைக் குலுக்கி இணைந்தாலும், அவர்களுடைய ஆதரவாளர்களின் இதயங்கள்…

இந்தியாவை ஆளும் திராவிட மாடல்! கனிமொழி எம்.பி., பேச்சு!

தூத்துக்குடி மாநகர தி.மு.க. சார்பில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் டூவிபுரம் 5-ம் தெருவில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த…

நயனுக்கு எதிராக சபதத்தை நிறை வேற்றிய திரிஷா..!

உச்ச நடிகர்களுக்குள் இருக்கும் தொழில் போட்டியை விட இரு ஹீரோயின்களுக்கிடையே இருக்கும் போட்டி தான் கோலிவுட்டில் பரபரப்பை பற்ற வைத்தது. அப்படித்தான் நடிகை திரிஷாவும் பல வருடங்களாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இடையில் அவருடைய…

உயர்கல்வி வழிகாட்டு குழு; அன்பில் மகேஷின் அசத்தல் பிளான்!

பிளஸ் 2 தேர்வு தேர்வுகளை முடிவுகளை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெற்றோர்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கி உள்ளார். அதனை இப்போது பார்ப்போம். பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்…

12ம் வகுப்பு பெயிலா? ஜூன் 19ல் துணை தேர்வு?

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு ஏப்ரல் 3 வரை நடைபெற்றது. தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட…

செவ்வாய் – வெள்ளி பணம் கொடுக்க லாமா? கூடாதா?

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை பெரும்பாலும் யாரும் பணம் கொடுக்கமாட்டார்கள்! அப்படி பணம் கொடுப்பது நல்லதா? என்பது பற்றி பார்ப்போம்..! பிறருக்கு உதவி செய்வது என்பது நம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று ஆகும். பொதுவாக இப்படி ஒருவருக்கொருவர் உதவி செய்வதை எல்லோரும்…