‘வடிவம்’ பெறும் வடசென்னை; அமைச்சர் சேகர்பாபு உறுதி!
‘பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு 3 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வட சென்னைப் பகுதியை மேம்படுத்த உத்தரவிட்டு அந்த எண்ணங்களுக்கு வடிவம் தேடித் தர சொல்லியிருக்கின்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்’’ என அமைச்சர் சேகர் பாபு பேசியிருக்கிறார் அமைச்சர் பி.கே.சேகர் பாபு…
