மனம் மாறிய எம்எல்ஏ! மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் திருப்பம்!
மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏ. ஒருவர் மனம் மாறி மீண்டும் சரத்பவார் கட்சியில் இணைந்ததுதான் மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். அப்போது, கூவத்தூரில் இருந்த சசிகலா அணியை சேர்ந்த சிலர் ஓபிஎஸ் அணிக்கும், ஓபிஎஸ் அணியில்…
