Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஐம்பது வயதில் மறுமணம்! மனம் திறந்த நடிகை சுகன்யா..!

திருமணமான ஒரே வருடத்தில் கணவருடன் விவாகரத்துப் பெற்றார் நடிகை சுகன்யா! அதன் பிறகு அப்போதும், இப்போதும் ‘மாண்புமிகு’வாக இருக்கும் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில்தான் மறுமணம் தொடர்பாக மனம் திறந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பல திறமைவாய்ந்த நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா, தன்னுடைய…

காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு பதவி..!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் பிரியங்கா காந்தி இடம் பெற்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் அங்கமான செயற்குழு முக்கிய விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மிக்கது. அக்கட்சியின் புதிய தலைவராக 2022 அக்டோபரில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக செயற்குழு…

அதிமுக மாநாடு! ‘ஸ்கோர்’ செய்த ராஜ் சத்தியன்!

மதுரையில் நடந்த எழுச்சி மாநாடு அ.தி.மு.க.வினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியும் பெருமகிழ்ச்சியில் இருக்கிறார். மாநாட்டை சிறப்பாக நடத்த உதவிய சீனியர் மாஜிக்களை எடப்பாடியார் பாராட்டினார். அதோடு, மேடையிலேயே தகவல் தொழில் நுட்ப அணியின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்தியனையும்…

டி.என்.பி.எஸ்.சி. தலைவர்; கவர்னர் செக்!

டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமினம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்வது டிஎன்பிஎஸ்சியின் முக்கியப் பணியாகும்.…

பாராளுமன்ற தேர்தல்; காங்கிரசுடன் கூட்டணி! டி.டி.வி. சூசகம்!

‘பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி’ என டி.டி.வி.தினகரன் தஞ்சையில் சூசகமாக அறிவித்திருக்கிறார். தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘‘மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி நடத்தியது எழுச்சி மாநாடு அல்ல. இது பழனிச்சாமியின் வீழ்ச்சி மாநாடு.…

சத்தியராஜின் பட்டத்தை தட்டிச் சென்ற எடப்பாடியார்..?

மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்ற புதிய பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சர்வ சமய பெரியோர்களால் இந்த ப்ட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி அவரை அந்த பட்டத்தில்தான் அழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்…

ஆர்.என்.ரவி ரிட்டன்! அடுத்தது ‘2.0’! திக் திக் திமுக?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று இரவு 8 மணி அளவில் டெல்லியிலிருந்து சென்னை வருகிறார். அதற்குள் அ.தி.மு.க.வின் மாநாடு, ஓ.பி.எஸ்.ஸின் மா.செ.க்கள் கூட்டம், தி.மு.க. இளைஞரணியின் நீட்டுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் எல்லாம் முடிந்து மயான அமைதியாக ஆகிவிடும் தமிழகம். அடுத்து,…

அதிமுகவில் சவுக்கு சங்கர்? வலை தளத்தில் வதந்தி!

அரசியல் விமர்சகரும், பத்திரிகை யாளருமான சவுக்கு சங்கர் அ.தி.மு.க.வில் ‘தேர்தல் குழு ஆலோசகராக’ நியமிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டதாக அறிவிப்பு ஒன்று வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு ‘வெளியான’ அந்த அறிக்கையில், ‘‘…

நீட் ஒழிப்பு! சரித்திரத்தில் உதயநிதி! துரைமுருகன் ஆவேசம்!

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான…

அதிமுக எழுச்சி மாநாட்டில் குடும்பம் குடும்பமாக பங்கேற்பு!

தமிழ்நாட்டையே பிரமிக்க செய்யும் வகையில் மதுரையில் அ.தி.மு.க. மாநாடு இன்று காலை முதல் தொடங்கி விமரிசையாகவும், எழுச்சியோடும் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் நான்கு திசைகளிலும் இருந்தும் சாரை சாரையாக வந்து மாநாட்டு பந்தலில் குவிந்துள்ளனர். சென்னையில் இருந்து நேற்று சிறப்பு…